தமிழகத்திலும் ஆட்சியைப் பலப்படுத்தும் புதிய முனைப்பில் பாஜக!

இந்தியாவின் பிரதமராக தமிழர் ஒருவர் வரவேண்டும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற…

பிரித்தானிய சிறுமி பிரான்சில் சுட்டுக் கொலை

பிரான்ஸில் தமது வீட்டுத்தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த பிரித்தானிய குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்., அயலவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே குறித்த சிறுமி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்….

அதிகரிக்கிறது அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலை!

அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலைகளை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் லொத்தர் சீட்டு…

ரஷ்ய உக்ரைன் படைகளுக்கிடையே தீவிரமடையும் மோதல்கள்!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கி ஒரு வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், மேலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளினால் உக்ரைனின் தென்கிழக்கு பகுதிகள் அதிகளவில்…

அவுஸ்திரேலியாவில் பேருந்து விபத்து – 10 பேர் பலி

அவுஸ்திரேலியாவின் ஒயின் பிரதேசத்தின் ஹண்டர் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரமான பேருந்து விபத்தானது அனைவரையும் சேகத்துக்குள்ளாக்கியுள்ளது. திருமண நிகழ்வொன்றில் கலந்துவிட்டு திரும்பும்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து…

மாயோன் எரிமலை வெடிப்பு – அவசரமாக வெளியேற்றப்படும் மக்கள்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மாயோன் எரிமலை வெடிப்பிலிருந்து நச்சுவாயு மற்றும் புகை வெளியேறி வருவதால் அருகில் வசிக்கும் 13,000 மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பிலிப்பைன்ஸ் மத்திய மாகாணமான அல்பேயில்…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

குருநாகல் பிரதான வீதியின் வரக்காப்பொலை – துல்ஹிரிய பிரதேசத்தில். முச்சக்கர வண்டி மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக…

சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்தும் வீழ்ச்சி

சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதோடு, திருமண பதிவுகளின் எண்ணிக்கையிலும் சரிவு நிலை காணப்படுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி,கடந்த 2022 ஆம் ஆண்டில் திருமண…

சென்னை விமான நிலையத்தில் ஆரம்பமாகிறது புதிய முனையம்!

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் ஜூலை மாதம் முதல் முழுமையாக இயங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையம் சோதனை முறையில் கடந்த ஏப்ரல் மாதம் 25…

பாகிஸ்தானில் கனமழை – 34 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் அதிகரித்த கனமழை காரணமாக குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர். கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானின் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, வீடுகள்…