வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உடனடித் தீர்வு – விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தசாப்தம் கடந்தும் தீர்வின்றி அனுபவித்து வரும் துன்பங்களுக்கு உடனடித் தீர்வு வழங்க வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம்…

அஸ்வினை தேர்வு செய்யாதது ஏன்? சச்சின் கேள்வி

லண்டன் கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இந்தியாவை 209 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்த நிலையில், உலக…

பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (12) ஆரம்பமாகியுள்ளது. கடந்த…

தொடருந்தில் மோதி பாடசாலை அதிபர் உயிரிழப்பு..!

நுவரெலியா, கிரேட்வெஸ்டன் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு பாடசாலை அதிபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார் நுவரெலியா ரதல்ல தமிழ் வித்தியாலயத்தின் அதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிக்கப்படுகின்றது. இன்று தினம்…

ஏறாவூர் புன்னக்குடா கடலில் கரையொதுங்கிய சடலம்..!

ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் சவுக்கடி கடலில் மீன்பிடியில் ஈடுபடும் 45 வயதுடைய தளவாயை சேர்ந்த…

இலங்கை செல்ல அனுமதி வழங்கவும்..! மோடிக்கு சாந்தன் உருக்கமான கடிதம்

இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி சாந்தன் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது…

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இதுவரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதியளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், நாடளாவிய ரீதியில்…

சுருண்டது இந்தியா! வரலாறு படைத்தது அவுஸ்திரேலியா

இரண்டாவது பருவத்திற்கான (2023) ஐ.சி.சி (ICC) உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணி அனைத்து ஐ.சி.சி கிண்ணங்களையும் கைப்பற்றிய முதலாவது…

மோடியை சந்திக்கவுள்ளார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த சந்திப்பிற்க்காக ரணில்…

லண்டன் மற்றும் பிரான்ஸ் நோக்கி ரணில் பயணம்!

எதிர்வரும் 17ஆம் திகதி பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி பெரிஸ்…