லங்கா பிரீமியர் லீக்கில் சுரேஷ் ரெய்னா!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, இந்த வார இறுதியில் நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் 2023 (LPL) வீரர்கள் ஏலத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்,…
செந்தில் தொண்டமானுக்கு மு.க ஸ்டாலின் வாழ்த்து!
கடந்த மாதம் கிழக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்றுள்ள இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தொலைபேசியூடாக மு.க ஸ்டாலின்…
பராமரிப்பு நிலையத்திலிருந்து மூன்று சிறுமிகள் தப்பி ஓட்டம்!
மடாடுகம நகரில் உள்ள பராமரிப்பு நிலையம் ஒன்றிலிருந்து மூன்று சிறுமிகள் தப்பி ஓடியுள்ளதாக மடாடுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 15, 16 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுமிகளே…
உலக டெஸ்ட் சம்பியன் இந்தியாவா அவுஸ்திரேலியாவா? இறுதி நாள் ஆட்டம் இன்று
உலக டெஸ்ட் சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இரண்டாவது பருவத்திற்கான (2023) ஐ.சி.சி (ICC) உலக டெஸ்ட்…
கையடக்கத் தொலைபேசிகளின் விலைகளைக் குறைக்கத் தீர்மானம்!
கையடக்கத் தொலைபேசிகள், அதனுடன் தொடர்புடைய இதர பொருட்களின் விலைகளை 20 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம்…
காணிகளை விடுவிப்பதற்காக விசேட அலுவலகம்..!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் காணப்படும் மக்கள் காணிகளை விடுவிப்பதற்காக விசேட அலுவலகமொன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அதற்கான பணிகளை துரிதமாக முன்னெடுக்குமாறு…
தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை..!
தெஹிவளை ஓபன் பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக…
சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக நவீன் திசாநாயக்க
சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். பியகமயில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்றில்…
நாட்டை வந்தடைந்தது உரக் கப்பல்..!
ஓமானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 22 ஆயிரத்து 500 மெற்றிக் டன் யூரியா உரம் தாங்கிய கப்பல் நேற்று மாலை நாட்டை வந்தடைந்துள்ளது. அந்த உரத்தை தரையிறக்கும்…
இலங்கைக்கு ஐ.எம்.எஃப் விதித்துள்ள கால அவகாசம்!
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையைப் பெறுவதற்கு, இலங்கை அரசாங்கம் செப்டெம்பர் 30 ஆம் திகதிக்குள், 37 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச…
