மொனராகலையில் சோகம்..! தந்தையும் மகனும் யானை தாக்கி பலி

மொனராகலை மாவட்டம், பிபிலை பிரதேசத்தில் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருந்த தந்தையும், மகனும் யானை தாக்கி நேற்று உயிரிழந்துள்ளனர். 49 வயதுடைய தந்தையும், 20 வயதுடைய மகனுமே…

பிரித்தானியா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பிரித்தானியாவிற்கு செல்லும் இலங்கையர்களுக்கும், இலங்கை வரும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, பிரித்தானியாவிற்கு தொழில் நிமித்தம் செல்லும்…

வவுனியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களுக்கு தொற்று நோய்..!

வவுனியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் தொற்று நோய்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக…

பொலிஸ் ஜீப்பிற்கு கல் வீசிய மூவர் கைது

டயகம கிழக்கு தோட்ட பகுதியில் பொலிஸ் ஜீப் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த…

ஆட்சியாளர்களைப் போன்றே மாணவர்களும் செயற்படுகின்றனர்!

இலங்கை நாடாளுமன்றத்தினுள் மிளகாய்த் தூள் வீசி சண்டையிடுகின்றனர், கதிரைகளை வீசி சண்டையிடுகின்றனர், இவற்றை முன்னுதாரணமாக கொண்டே தற்போது பாடசாலை மாணவர்களும் செயற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது…

350 விவசாயிகளுக்கு நீர்ப்பம்பிகள் வழங்கி வைப்பு !

கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகளை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் வாழை மற்றும் மாதுளை பழ உற்பத்தியில் ஈடுபடும் 350 விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால்…

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்களில் நேரடி ஆய்வில் அமைச்சர்!

தென்பகுதி மீன்பிடித் துறைமுகங்களுக்கான கண்காணிப்பு பயணத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார். அதன் போது, கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் அபிவிருத்தி…

யாழ் பண்ணை பாலத்தருகே விபத்து

யாழ் பண்ணைப் பாலத்துக்கு அருகே பிக்கப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிலும் எதிர் எதிரே மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து இன்று காலை 10 மணி…

கண்டி – மஹியங்கனை வீதியில் விபத்து -சிசு பலி

கண்டி – மஹியங்கனை வீதியின் குருலுபொதவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிசுவொன்று உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாருக்குச்…

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் – எதிர்வரும் 19இல்

இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கொழும்பில் உள்ள தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் குறித்த…