சுவிஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் கமல் குணரத்ன முக்கிய சந்திப்பு!
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்…
அமெரிக்காவாழ் இலங்கையர்களை சந்தித்தார் ஜூலி சங்..!
அமெரிக்காவாழ் இலங்கையர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. வொஷிங்டனில் உள்ள இலங்கைத்தூதரகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்கவினால்…
ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானங்கள் தரையில் மோதி விபத்து
டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இன்று காலை இரண்டு பயணிகள் விமானங்கள் மோதியதில் , அதன் நான்கு ஓடுபாதைகளில் 3,000 மீற்றர் நீளமுடைய ஓடுபாதை ஒன்று தற்காலிகமாக…
பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பொப் பிரான்சிஸ்
வயிற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ், முதன்முறையாகத் தனது உடல்நலம் குறித்து பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், கடந்த சில நாட்களில் பெறப்பட்ட பிரார்த்தனைகள்…
கோழி இறைச்சி மற்றும் முட்டையை குறைந்த விலையில் வழங்க புதிய சட்டம்..!
கோழி இறைச்சி மற்றும் முட்டையினை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கோழி…
யாழ் பளையில் வீடுடைத்துத் திருட்டு
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொற்றாண்ட குளம் பகுதியில் வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் நகை மற்றும் கைத்தொலைபேசிகளைத் திருடி சென்றுள்ளனர். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி கொற்றாண்ட குளம்…
கப்பலைக்கடத்த முற்பட்ட மர்ம குழு – இத்தாலிய கடற்பரப்பில் ஏற்பட்ட பதற்றம்!
துருக்கியில் இருந்து பிரான்ஸ் நோக்கி புறப்பட்ட சரக்கு கப்பலை 15 பேர்கொண்ட மர்ம குழு ஒன்று கடத்த முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த கடத்தல் சம்பவம் இத்தாலிய…
ரயிலில் பயணிக்கும் மாணவா்களுக்கான விசேட அறிவிப்பு
பாடசாலை மாணவர்களுக்கான மாதாந்த ரயில் பருவச்சீட்டினை பெறுவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, எதிா்வரும் ஜூன் 16ஆம் திகதி வரை இந்த…
யாழில் ஒடுக்குமுறைகளுக்கெதிரான சுயமரியாதை நடை முன்னெடுப்பு
சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகவும் LGBTQIA+ சமூகத்திற்கு எதிரான பாகுபாடுகளைப் பற்றி வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் சுயமரியாதை நடை இடம்பெற்றது. இந்த நடைபவனி, யாழ். பேருந்து நிலையத்துக்கு முன்னாலிருந்து…
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை
பகிடிவதை சம்பவம் தொடர்பில், நான்கு மாணவர்களை, பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் குழு புதிய மாணவர்களை பகிடிவதை செய்ததாக…
