பதவி விலகினார் போரிஸ் ஜோன்சன்..!
பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 58 வயதான போரிஸ் ஜோன்சன், 2019 ஜூலை முதல்…
கா.பொ.த சாதாரணதரப் பரீட்சை எழுதிய கைதி மலசலக்கூடத்திலிருந்து தப்பியோட்டம்
மனித படுகொலை மற்றும் கைக்குண்டை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்பு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன், இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்…
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுக்குள்
கனடாவில் பெரும் பகுதிகளைப் பாதிப்புக்குள்ளாக்கிய கியூபெக் காட்டுத்தீ, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தையடுத்து, தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மேலும் தீயணைக்கும் பணிகள் தொடர்ந்த…
வலி.வடக்கில் 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்படவுள்ள தமிழர் காணிகள்!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் உயர் பாதுகாப்பு வலயமாக இலங்கை இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த J/ 233…
கொலம்பியா விமான விபத்தில் காணாமல் போன குழந்தைகள் மீட்பு
கொலம்பியாவின் அமேசன் காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 4 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த விமானம் விபத்துக்குள்ளாகி, ஒரு மாதத்தைக் கடந்த நிலையிலேயே இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக…
திடீர் பதவி விலகலை அறிவித்துள்ள கனேடிய அதிகாரி!
தேர்தல் குறுக்கீடுகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட கனேடிய அதிகாரி, தன் மீது எழுந்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை மேற்கோள் காட்டி தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்….
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள யுவதியின் படுகொலை!
மொனராகலையில் யுவதி ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டில்…
உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிக்காக சிம்பாப்வே சென்றது இலங்கை அணி
உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று (10) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிம்பாப்வே நோக்கி பயணித்துள்ளது. அங்கு…
ஜனாதிபதி தேர்தலுக்கும் நாங்கள் தயாா்..! மகிந்த உறுதி
எந்தவொரு சந்தா்ப்பத்திலும் தேர்தலை சந்திக்க தமது பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தேர்தலை சந்திக்ககூட தாங்கள் தயார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்….
வெள்ளவத்தையில் ரயில் மோதி ஒருவர் பலி
கொழும்பு, வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கருகில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் இன்று காலை தெரிவித்தனர். கோட்டையில் இருந்து தெஹிவளையை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே…
