திருகோணமலையில் மீண்டும் தொடரும் பதற்றம் – திடீர் படையெடுப்பில் பௌத்த துறவிகள்!

திருகோணமலை கிண்ணியா குரங்கு பாஞ்சான் பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைந்துள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிக்குள் பௌத்த துறவிகள் தொடர்ச்சியாக சென்று வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இவ்வாறான…

கொழும்பில் குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் – முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

கொழும்பு பிரதேசத்திலுள்ள சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தொடர்பில் முழுமையான அறிக்கையை உடனடியாக நீதிமன்றில் சமர்பிக்குமாறு பயங்கரவாத விசாரணை…

பொதுக் கணக்குகள் பற்றிய குழுவில் முன்னிலையாக காலால் திணைக்களத்திற்கு அழைப்பு!

கலால் திணைக்களத்தின் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை பொதுக் கணக்குகள் பற்றிய குழு முன் முன்னிலையாக உள்ளனர். பிற்பகல் 2 மணிக்கு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில்…

இன்றும் பல ரயில் சேவைகள் ரத்து!

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர் உப ரயில் கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல்…

சரவணராஜாவின் பதவி விலகல் – விசாரணைகளை ஆரம்பித்துள்ள நீதிச்சேவை ஆணைக்குழு

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதற்காக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சம்பவம்…

மாற்று யோசனைகளை பரிசீலிக்க தயார் என்கிறார் ரணில்!

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்று யோசனைகளை பரிசீலிக்க தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும்…

நீக்கப்படவுள்ள வாகன இறக்குமதிக் கட்டுப்பாடு!

இலங்கையில், பல வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரத்தில் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். முந்நூற்று நான்கு…

கப்ரால் மற்றும் லலித் வீரதுங்க தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில்…

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அந்த வகையில், ஐந்தாம் தர…

மக்களின் மின் கட்டணத்தை செலுத்தத் தயாராகியுள்ள சனத் நிஷாந்த!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய மின்சாரக் கட்டண பிரச்சினையை தீர்த்து வைத்ததன் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்களில் குறைந்த வருமானம் பெறும்…