இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அவதானம்!

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், தற்போதைய நெருக்கடியில் இருந்து மீண்டெழவும் மிகவும் பக்கபலமாகவும் உதவியாகவும் இருக்குமென ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தூதுவர் கிரேஸ்…

உலகத் தலைவர்களின் பங்களிப்புடன் கோலாகலமாக ஆரம்பமானது ஜி-20!

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி-20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரணில் எடுத்துள்ள தீர்மானம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை…

நீதி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி!

இலங்கை நீதி அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானியில் ஊழல் ஒழிப்பு சட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என…

அடுத்த அரகலயவில் இரத்த ஆறு ஒடும் – அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

நாட்டில் அடுத்த அரகலய அமைதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாகத் தான் இருக்கும் எனவும் மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் என இலங்கை அரசுக்கு முன்னாள் ஜனாதிபதி…

ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரிகளை உடன் கைது செய்யுங்கள்!

இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் என ‘சனல் 4’ ஆவணப்படத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட…

சர்வதேச தரப்படுத்தலில் சீனாவிற்கு அடுத்தபடியாக இலங்கை!

சர்வதேச ரீதியாக தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணியை பெறும் நாடுகளில், சீனாவிற்கு அடுத்ததாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தேயிலை கலவை…

சனல் 4 காணொளி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள செய்தி!

சனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. கோட்டாபய ராஜபக்சவை ஜனாதியாக…

மொராக்கோ நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழப்பு!

மொராக்கோ நாட்டில்  ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழந்துள்ளதுடன், 153 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த நிலநடுக்கம் 6.8 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க…

ராஜபக்சர்களை அதிகாரத்திற்கு கொண்டு வந்தவரே கர்த்தினால் – அருட் தந்தை சத்திவேல் குற்றச்சாட்டு!

வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நேரடியாக நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்து வருகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான…