அலி சப்ரி விடயத்தில் முழுமையான விசாரணை கோரும் கல்வி அமைச்சர்!

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடயத்தில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை…

கஜேந்திரகுமார் வீட்டை முற்றுகையிட விரையும் குழு – குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் இராணுவம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் பெருமளவு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேரர் தலைமையிலான குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்…

சட்ட விரோத கிரவல் அகழ்வு – வியாழேந்திரன் ஒப்பந்தகாரர் இடையே முறுகல்!

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பாலர்சேனை பகுதியில் உள்ள சோதையன் கட்டு பகுதியில் கிரவல் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள் தெரிவித்ததையடுத்து அப்பகுதிக்கு நேரில்…

ஈ.பி.டி.பியின் அரசியல் நிலைப்பாட்டை அங்கீகரித்தது அமெரிக்கா!

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை நோக்கி செல்வதற்கு 13ஆவது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் என அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ள கருத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி…

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வறட்சி; கண்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் வுவனியா, முல்லைத்தீவு, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் அதிக வெப்பம் காணப்படுவதால் அவசர எச்சரிக்கை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அதிகரித்துவரும் வறட்சி காரணமாக அதிகமான…

அருட்தந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை – யாழில் சம்பவம்!

யாழில் நேற்றைய தினம் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த கும்பலொன்று  அருட்தந்தையின்  கழுத்தில் கத்தி வைத்து, பெருமளவான பணத்தினைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியில் உள்ள தேவாலயம்…

கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி!

கிளிநொச்சியில் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராகப்  பேரணி ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள போதைப் பொருள் பாவனைக்கு எதிராக…

விஞ்ஞானிகளின் சாதனையில் புகழ் தேடும் மோடி – காங்கிரஸ் பகிரங்க விமர்சனம்!

இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்துள்ள நிலையில், விஞ்ஞானிகளின் சாதனையில் பிரதமர் மோடி புகழ் தேடுகின்றார் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் …

குழு மோதலில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட நபர்!

கொழும்பில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் கலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று…

குருந்தூர் மலை சர்ச்சையின் பின்னணியில் பாரதீய ஜனதா கட்சி? அமெரிக்கா கேள்வி!

குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருப்பதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலை விவகாரத்தில், சட்ட பிரச்சினை, காணிப்பிரச்சினை, அரசியல்…