வடக்கு கிழக்கில் மீண்டும் தலைதூக்கும் யுத்தத் தூண்டல் – ஐ.ம.ச கண்டனம்!
குருந்தூர் மலையை அடிப்படையாகக் கொண்டு இன மற்றும் மத கலவரங்கள் ஏற்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாதென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில்…
சட்டத்தரணிகளின் கூச்சலுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டேன் – சரத் வீரசேகர பதில்!
முல்லைத்தீவு நீதிபதியைக் காப்பாற்ற முயலும் வடக்கு கிழக்கு சட்டத்தரணிகளின் எழுச்சியைக் கண்டு தான் அஞ்சப்போவதில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அண்மையில்…
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே!
அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மன்பிரீத் வோஹ்ரா எதிர்வரும் டிசம்பர் மாதம் சேவையில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், அவருடைய வெற்றிடத்திற்கு இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே…
இலங்கை தாய்லாந்து இடையே ஆரம்பமானது உத்தேச பேச்சுவார்த்தை!
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான ஐந்தாவது சுற்று உத்தேச பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் இடம்பெறவுள்ளது. அரசியல், வர்த்தகம்,…
ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – 10 பேர் பலி!
தமிழ் நாடு மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த தீ…
இந்திய புலனாய்வு அமைப்பிடம் சிக்கிய மற்றுமொரு இலங்கையர்!
இந்திய இலங்கை சட்டவிரோத போதைப்பொருள், ஆயுத வியாபாரம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கும் முயற்சிகள் தொடர்பில் மற்றுமொவரை இந்தியாவில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பான…
மட்டக்களப்பில் பௌத்த பிக்கு உள்ளிட்டவர்களின் அடாவடிக்கு கடும் கண்டனம்!
மட்டக்களப்பு மயிலத்தமடுவில் பெளத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர்…
சரத் வீரசேகர இந்த நாட்டில் வாழத் தகுதியற்றவர் – செல்வம் காட்டமான அறிக்கை!
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த நாட்டில் வசிப்பதற்கு தகுதியற்றவர் என டெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…
யாழ் கடற்கரையில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழர்கள் கைது!
யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த 06 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம்…
சரத் வீரசேகரவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்!
தைரியம் இருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியே வந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிற்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது. முல்லைத்தீவு…
