அம்பலாங்கொடை துப்பாக்கி சூட்டு சம்பவம்- வெளியான காரணம்!
அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நேற்று (04) காலை பதிவாகியிருந்தது. சம்பவத்தின் போது அம்பலங்கொடை, போரம்ப பிரதேசத்தைச் சேர்ந்த…
கட்டுகுருந்த கடற்கரையில் மீட்கப்பட்ட பொதியினுள் ஹஷிஷ் போதைப்பொருள்!
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொதி இன்று (05) காலை கரை ஒதுங்கியிருந்தது. கடற்கரைக்கு அருகில் இருந்த சுற்றுலா…
துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!
முல்லேரியா, பாரோன் ஜயதிலக்க மாவத்தையில் துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேபட பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு கைது…
அம்பலாங்கொடை துப்பாக்கி சூட்டு சம்பவம்- வெளியான தகவல்கள்!
அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நேற்று (04) காலை பதிவாகியிருந்தது. சம்பவத்தின் போது அம்பலங்கொடை, போரம்ப பிரதேசத்தைச் சேர்ந்த…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
புகையிரதத் திணைக்களத்தில் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!
புகையிரதத் திணைக்களத்தில் உள்ள 04 பதவிகளுக்குப் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, புகையிரத இயந்திர சாரதி (Train Engine Driver) புகையிரத…
சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலை சம்பவம்- யாழைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் கைது!
பூநகரி, சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட குற்றதடுப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பூநகரி, சங்குப்பிட்டி…
கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்குற்பட்ட புளியம்பொக்கணை கலவெட்டித்திடல் நாகேஸ்வர வித்தியாலயத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து பாடசாலையின் நுழைவாயிலை…
நாட்டில் நாளை சுனாமி தயார்நிலை ஒத்திகை நடத்த திட்டம்!
இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாவட்டங்களில் நாளையதினம் (5) இந்தியப் பெருங்கடல் சுனாமி தயார்நிலை ஒத்திகையை நடத்த திட்டமிட்டுள்ளது. உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்திய பெருங்கடல்…
மன்னாரில் முன்னெடுக்கப்படவிருந்த காற்றாலை மின் உற்பத்தி திட்டம்- இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி!
மன்னாரில் முன்னெடுக்கப்படவிருந்த காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மீள் புதிப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான காற்று…
