அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கி சூடு- சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற கார் மீட்பு!

அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இன்று (04) காலை பதிவாகியிருந்தது. கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இந்த துப்பாக்கிச்…

முன்னாள் பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகர் சரித ரத்வத்தே கைது!

முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும், முன்னாள் பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டில்…

அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கி சூடு- ஒருவர் உயிரிழப்பு!

அம்பலாங்கொடை நகர சபையை அண்மித்த பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இன்று (04) காலை பதிவாகியிருந்தது. இதன்போது ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும்…

2026 புதிய பாடதிட்டம்- பாடசாலை நேரத்தில் ஏற்பட்ட மாற்றத்துக்கு எதிர்ப்பு!

2026ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் புதிய பாடதிட்டத்துக்கு அமைவாக பாடசாலை நேரம் அரை மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை ரத்து செய்ய, அரசாங்கத்திற்கு எதிர்வரும் 7ஆம் திகதி…

WhatsApp செயலி ஊடாக பணம் கோரும் மோசடி- பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

‘WhatsApp’ செயலி ஊடாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி. ஜெயனெத்சிறி…

அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கி சூடு!

அம்பலாங்கொடை நகர சபையை அண்மித்த பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (4) காலை இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது…

‘GovPay’ திட்டம்- எட்டியுள்ள மைல்கல்!

நாட்டில் அரச சேவைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘GovPay’என்ற டிஜிட்டல் கட்டண முறை மூலம் ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிக பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (03) நிலவரப்படி, இந்த…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்…

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகள் இருவர் கைது!

இலங்கையில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவரும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர்…

ஹல்துமுல்ல பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட கஞ்சா சேனைகள்- 6 பேர் கைது!

ஹல்துமுல்ல அக்கரசிய வனப்பகுதிக்குள் பயிரிடப்பட்டிருந்த 6 கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டு, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பேகமுவ மற்றும் கல்தொட்ட பிரதேசங்களைச்…