டெஸ்ட் போட்டிகளில் இருந்து எஞ்சலோ மெத்திவ்ஸ் ஓய்வு!

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது X வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை…

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் எதிர்வரும் ஜூன் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி…

தாதியர் சேவையில் இணைக்கப்பட்டோருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நாளை!

தாதியர் சேவையில் இணைக்கப்பட்ட 3,147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகையின் கூட்ட மண்டபத்தில் நாளை (24)…

கண்டியில் பல அமைப்புக்கள் இணைந்து போராட்டம்!

கல்வி சார் இடங்களில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள், பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை போன்றவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டியில் பல அமைப்புக்கள் இணைந்து போராட்டத்தில்…

பதுளை மாவட்ட எம்.பி சமிந்த விஜேசிறி ராஜினாமா!

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். தனது…

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள ஆபத்தான குற்றவாளிகளைக் கைது செய்ய இலங்கை அரசு தீவிர நடவடிக்கை!

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 20 ஆபத்தான குற்றக் கும்பல் உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், சந்தேக நபர்களை கைது செய்ய ஏற்கனவே சிவப்பு அறிவிப்புகள்…

அம்பிடியே சுமண தேரர் பொலிஸாரால் கைது!

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமண ரதன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட…

தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பில் ஆராய விசேட குழு!

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை விசாரணை செய்து அறிக்கை சமர்பிப்பதற்காக, சபாநாயகர் விக்ரமரத்னவினால் மூவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இன்றைய…

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

கொழும்பின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி 12 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…

பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவை நீடிப்பு!

பதில் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றி வரும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாத கால சேவை நீட்டிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபையின் அனுமதி கிடைத்துள்ளது. நேற்று (22) பிற்பகல்…