ஆறு மாதங்களுக்குள் புதிய மருத்துவச் சட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

தற்போதைய மருத்துவ கட்டளைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இலங்கையில் புதிய மருத்துவ சட்டமொன்று உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்காக…

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட அரியவகை கடல் ஆமை

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் உயிருடன் மறைத்து கொண்டு செல்லப்பட்ட சுமார் 150 கிலோ கிராம் எடை கொண்ட அரிய வகை கடல் ஆமையை மன்னார்…

வடமாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயம் !

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ்…

கண் சத்திர சிகிச்சைக்கு பின்னர் பார்வை பாதிப்பு – விசாரணைகள் ஆரம்பம்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய பின்னர் பார்வை பாதிப்புக்கு உள்ளான 15 பேர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதார அமைச்சிற்கு அறிக்கை…

கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுமி! விசாரணைகள் முன்னெடுப்பு!

குளியல் கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று மல்வானே பகுதியில் பதிவாகியுள்ளது. மல்வானே, வல்கம பிரதேசத்தில் தனது தாயுடன் வீட்டில் இருந்த…

மீண்டும் நாடு முழுவதும் மின்வெட்டு!

விரைவில் மீண்டும் நாடு முழுவதும் மின்வெட்டை அறிவிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின்…

சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முயற்சித்த யாழ் தம்பதியினர் கைது!

யாழ்ப்பாணம், சங்கானைப் பிரதேசத்தில் வசிக்கும்  இளம் தம்பதியினர் இருவர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்ல முயன்றபோது குடிவரவு மற்றும் குடியகல்வு  அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…

பொலிஸ் அதிகாரிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த பேருந்து உரிமையாளருக்கு நேர்ந்த கதி!

வெலிக்கடை பொலிஸ் பிரிவின் போக்குவரத்து பிரிவில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ள சம்பவம் தொடர்பில் வெளியான காணொளி அடிப்படையில் தனியார் பேருந்து உரிமையாளர்…

புதுக்குடியிருப்பில் இருந்து கிளிநொச்சி வரையான மாண்பு மிகு மலையகம்-200 நடைபவனி!

இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் தலைமன்னார் முதல் மாத்தளைவரை மாண்பு மிகு மலையகம்-200 நடைபவனிக்கு வலுச்சேர்கும் வகையில்…

இலங்கைக்கு வரும் சினோபெக்கின் இரண்டாவது கப்பல்

சினோபெக் நிறுவனத்தின் எரிபொருளை தாங்கிய இரண்டாம் கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில்…