துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள்!

அதிகாரசபை மற்றும் சுங்கத் திணைக்களத்தின் நிர்வாக பலவீனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்படுவதுடன் 800 முதல் 1000 வரையிலான கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக கொள்கலன்…

நகர சபை உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி!

நகர சபை உழவு இயந்திரத்தின் டிரெய்லரில் பயணித்த ஊழியர் ஒருவர் அதிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (09)…

கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் விமான நிலையத்திற்குள் அனுமதி!

சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கோட்டை – கட்டுநாயக்க பேருந்துகள், விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றன. விமானப் பயணிகளின் வசதிக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக…

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம, இலஞ்சம் அல்லது ஊழல்…

பாசிக்குடா கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை பலி!

ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் மட்டக்களப்பு கடலில் நீராடச் சென்ற வேளை அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கல்குடா…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்….

ஞானசார தேரரின் பிணை மனு நிராகரிப்பு!

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனையுடன், 1500 ரூபாய்…

நாடாளுமன்றில் மலையக மக்களுக்காக குரல் கொடுத்த சிறிதரன்!

மலையக மக்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி எடுக்கும் தீர்மானங்களுக்கு நாம் ஆதரவளிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று…

கோப் குழு தலைவராக நிஷாந்த சமரவீர தெரிவு!

பொது நிறுவனங்கள் பற்றிய குழுவின் (COPE) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (09) பிற்பகல் 2.00 மணிக்கு பொது…

HMPV வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சு விழிப்புடன் உள்ளது- நளிந்த ஜெயதிஸ்ஸ!

HMPV வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு விழிப்புடன் இருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில்…