அரச ஊழியர்களுக்கு 2025இல் சம்பள உயர்வு!

ஆசிரியர்கள் உட்பட அரசுத் துறை ஊழியர்களுக்கு 2025ஆம் ஆண்டில் சம்பள உயர்வு இருக்கும் என்று அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டு வரவு செலவுத்…

இரவு நேர போக்குவரத்து சோதனைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

இரவு நேரங்களில் வாகன சோதனைகளை மேற்கொள்ளும்போது எவ்வாறு செயற்படுத்த வேண்டும் என்பது தொடர்பில், போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் விசேட அறிவுறுத்தல்களை…

வடக்கு மக்கள் இராணுவத்தினரின் காணிகளை விடுவிக்கக் கோரவில்லை- நா.வேதநாயகன்!

வயாவிளான், பலாலி தெற்கு, பலாலி கிழக்கு மக்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடலும், பூனையன்காடு…

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் நிறைவு!

இலங்கை வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (26) 20 வருடங்கள் நிறைவடைகின்றது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில் 35,000 க்கும்…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், தென், ஊவா மற்றும் வடமத்திய…

கோழி இறைச்சியை இலஞ்சமாக வாங்கிய வருமான வரி உத்தியோகத்தருடன் களப் பணியாளரும் கைது!

ஒரு கிலோ கோழி இறைச்சியை இலஞ்சமாக வாங்கிய வருமான வரி உத்தியோகத்தர் மற்றும் களப் பணியாளரும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கொஸ்கம…

போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாபெல்லஸ்ஸ பகுதியில் எம்பிலிபிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5,000 ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த 28…

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (24)  பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹவிலச்சிய பொலிஸ்…

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

இன்று (25) மாலை தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். ஸ்ரீ விசுத்தாராம லுனாவ விகாரையின் பெரஹெர ஊர்வலம்…

கடந்த 24 மணித்தியாலங்களில் போக்குவரத்து விதிகளை மீறிய 8747பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் 251 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த 251 பேர் உள்ளடங்களாக…