யாழ் இளவாலை பகுதியில் கத்திக் குத்து – இளம் குடும்பஸ்தர் பலி

யாழ் இளவாலை – பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத்…

பனை உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சியும் விற்பனையும்

ஆடிப்பிறப்பினை முன்னிட்டு, வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் பனை தென்னை வள அபிவிருத்தித் கூட்டுறவுச் சங்கங்கள் இணைந்து  ”தாலமுற்றம்”  என்னும் நிகழ்வினை நடாத்த தீர்மானித்துள்ளன….

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று

யாழ்ப்பாணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தின், பங்குத்தந்தை தலைமையில் இடம்பெற்றது….

அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருங்கள்! பொதுமக்களிடம் கோரிக்கை!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பருவ மழை…

கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் 5வயது சிறுவன் பலி !

வாகன விபத்து ஒன்றில் 5 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கொழும்பு, மகரகமவில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வேகமாகப் பயணித்த காருடன் மோட்டார்…

குடும்பநல பணியாளர்கள் பற்றாக்குறையினால் பாதிக்கப்படப்போகும் தாய், சேய் சுகாதாரம் !

நாட்டில் குடும்ப நலப் பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக எதிர்காலத்தில் தாய்,சேய் சுகாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தெரிவு…

நுவரெலியாவில் பரபரப்பு – நடுவீதியில் கத்தியால் குத்திய நபர்!

நுவரெலியாவின் மத்திய நகரில் இன்று காலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவம் ஒன்றில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நுவரெலியா பிரதான நகரில் நடைப்பாதையில் பழங்கள் விற்பனை செய்யும்…

தபால்மா அதிபரை தாக்கிவிட்டு பணத்தை திருட முற்பட்ட நபர் தப்பியோட்டம்!

தபால் நிலையத்திற்கு சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர் தபால் மா அதிபரை மிளகாய் பொடியால் தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முற்பட்ட சம்பவம் ஒன்று மெதகொடவில பகுதியில் இடம்பெற்றுள்ளது….

யானை தாக்கி நபர் ஒருவர் பலி !

யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தும்பங்கேணி சுரவனையடி ஊற்று…

முட்டை, கோழி இறைச்சி விலைகளில் ஏற்படவுள்ள மற்றம்!

முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பவற்றின் விலைகள் குறையும் சத்தியம் உள்ளதாகவும் அடுத்த 2 மாதங்களுக்குள் இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…