பாடசாலை மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

சிலாபம் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதும் மாணவன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று…

மட்டக்களப்பு இளைஞன் வல்வெட்டித்துறை கேணியில் மூழ்கி உயிரிழப்பு!

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை – கம்பர்மலை ஆலயக் கேணியில் குளித்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த ஜெகன் ஜெனோசாந் என்ற 22 வயதுடைய…

பல்லவராய மன்னனின் சிலை திறப்பு

தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மாவீரன் பல்லவராயனின் சிலையை திறந்து வைத்துள்ளார். இந்த திறப்பு விழா நிகழ்வு மன்னாருக்குச் செல்லும் வழியிலுள்ள பல்லவராயன்கட்டுச் சந்தியில்…

தியாகி பொன்.சிவகுமாரனின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல்

தியாகி பொன்.சிவகுமாரனின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் – உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பொன்.சிவகுமாரின் உருவச் சிலைக்கு மலர்…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் சிரமதானப் பணிகள்

உலக சுற்றாடல் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்ட போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் ஏற்பாட்டில், பிளாஸ்ரிக் மாசுபாட்டுக்கு எதிராக செயற்படுவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் சிரமதானப்…

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வு

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு, சண்டிலிப்பாய் பிரதேசசபையின் ஏற்பாட்டில் குறித்த பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை வீதி நாடக நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த…

வல்வெட்டித்துறையில் சூரிய சக்தியில் இயங்கும் இயந்திரப் படகு 

சூரிய சக்தியிலிருந்து கிடைக்கும் மின் சக்தியில் இயங்கும் இயந்திரப் படகு, வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் தேவை இல்லாமல் சூரிய…