அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவித்தல்- கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்!

பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி…

எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை!

லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மாதாந்திர விலை திருத்தத்தின்படி ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும்…

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (01) காலை நாடு திரும்பியுள்ளார். ஐ. நாவின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து…

ஒலுவில் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் குழந்தை- பெற்றோர் கைது!

ஒலுவில் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (30) மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட…

சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் நல்வாழ்வுக்காக எமது அரசாங்கம் செயலாற்றி வருகின்றது- ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் நல்வாழ்வுக்காக எமது அரசாங்கம் செயலாற்றி வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உலக சிறுவர்கள் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வௌியிட்டுள்ள…

இன்று சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் முதியோர் தினம்!

இன்றையதினம் உலக குழந்தைகள் தினம் மற்றும் முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. “அன்பால் பாதுகாக்கவும் – உலகை வெல்வதற்கு” என்ற கருப்பொருளில் சர்வதேச குழந்தைகள் தினமும், “தலைமுறை ஒன்றை…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்….

ஜெனீவாவில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் போராட்டம்!

ஜெனீவாவில் நடைபெற்று வரும் “விடுதலைப் புலிகள்” சார்பான போராட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இலங்கையில் அமைந்துள்ள சுவிஸ் தூதரகத்தில் “தேசபக்திக்கான தேசிய இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த அரசு,…

பழைய திருடர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர்- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

பழைய திருடர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மீள்…

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் அடையாள பணிப்புறக்கணிப்பு- பல்கலைக்கழக செயற்பாடுகளுக்கு பாதிப்பு!

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது. பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் நாட்டில் இருந்து வௌியேறிய பின்னணியில் காணப்படும் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய…