பேருந்து – லொறி மோதி விபத்து- மூவர் வைத்தியசாலையில்!
மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் பேருந்துடன் லொறியொன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதன் பின்னால் பயணித்த லொறியொன்று மோதி ஏற்பட்ட…
பெருந்தொகையான போதை பொருட்களுடன் ஒருவர் கைது!
மட்டக்குளிய பொலிஸ் பிரிவின் சிறிவர்தன வீதிப் பகுதியில் பெருந்தொகையான போதை பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு…
பேருந்தில் பயணிப்போர் பயணச்சீட்டு வைத்திருத்தல் கட்டாயம்- மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்தல்!
மேல் மாகாணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கப்படுதல் கட்டமையாக்கப்பட்டுள்ளது. இதனை மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. அதன்படி பயணச் சீட்டு இன்றி…
இலங்கை மின்சார சபையில் ஏற்பட்ட நட்டம்- வெளிப்படுத்திய கோப் குழு!
இலங்கை மின்சார சபையில் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி 2015ஆம் ஆண்டு தவிர 2014 முதல்…
உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் உயிரிழந்த சோகம்!
உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவன் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்த பாணுசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த…
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் அடையாள பணிப்புறக்கணிப்பு!
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது. வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. பல்கலைக்கழக…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய…
சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்- 5ஆவது நாளாக தொடர்கிறது!
யாழில் சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 05ஆவது நாளாக தொடர்கின்றது. வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்…
அரச பல்கலைக்கழகங்களில் நாளையதினம் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு!
அரச பல்கலைக்கழகங்களில் நாளையதினம் (30) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துக்…
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் திட்டத்தை திறந்து வைத்தவர்களே இன்று அதற்கு எதிராக போராடுகிறார்கள்- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!
கடந்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையத்தை அமைத்து கோபுரங்களை திறந்து வைத்தவர்களே இன்று அதற்கு எதிராக போராடுகிறார்கள் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…
