மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் திட்டத்தை திறந்து வைத்தவர்களே இன்று அதற்கு எதிராக போராடுகிறார்கள்- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

கடந்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையத்தை அமைத்து கோபுரங்களை திறந்து வைத்தவர்களே இன்று அதற்கு எதிராக போராடுகிறார்கள் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…

சம்பத் மனம்பேரியின் வாக்குமூலம்- வெளிவந்த பல உண்மைகள்!

மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியிடம் விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட நீணட விசாரணையில் பல உண்மைகள் தெரியவந்துள்ளன. அதன்படி சம்பத் மனம்பேரியால்…

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு- இருவர் வைத்தியசாலையில்!

கிளிநொச்சி – தட்டுவான்கொட்டி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (29) காலை 11:30 மணியளவில்…

இராமநாதன் அர்ச்சுனா பிணையில் செல்ல அனுமதி!

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸாரால் இன்று (29) காலை கைது செய்யப்பட்டிருந்தார். வாக்குமூலம் அளிப்பதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த…

காற்றாலை மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம்!

மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (29) மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில்…

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் சோதனை!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த இரண்டு வாரங்களில் கட்டுப்பாட்டு விலையை விட…

மண்மேடு சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

மாவனெல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 03 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது. மதில் சுவர் கட்டிக்கொண்டிருந்த…

உதய கம்மன்பில இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு!

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (29) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்த…

நூற்றுக்கணக்கான தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது- கொட்டாவை பகுதியில் சம்பவம்!

கொட்டாவை பகுதியில் நூற்றுக்கணக்கான தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை, அங்குலான பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம்…

மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடையே அதிகளவான போதைப்பொருள் பாவனை!

இலங்கையில் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களே அதிகளவாக போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இது குறித்து…