வவுனியா சிறைச்சாலை நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்வு

தொற்றுநோய் நிலைமை காரணமாக வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த நடமாட்டத் தடைகள் இன்று (07ஆம் திகதி) முதல் நீக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியா தடுப்புச் சிறைச்சாலையில் கைதி…

தவணை பரீட்சையில் மாற்றம் – கல்வி அமைச்சர்

2024ஆம் ஆண்டு முதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தவணை பரீட்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்….

இந்தியாவிலிருந்து கடத்திவந்த 227 கிலோ கஞ்சா – பொன்னாலையில் மடக்கிப்பிடித்த இளைஞர்கள்

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு, பொன்னாலையூடாக எடுத்துச் செல்ல முயன்ற 227 கிலோ கஞ்சாவை நேற்றிரவு இரவு  9.45 மணியளவில் கிராம இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். கஞ்சா கடத்தியவர்களில்…

யாழில் புகையிரதத்திற்கு முன் பாய்ந்து உயிரை மாய்த்த குடும்ப பெண்!

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தில் பாய்ந்து குடும்ப பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் புங்கன் குளம் புகையிரத நிலையத்தில் துவிச்சக்கர…

அவசர தொலைபேசி இலக்கத்தை தவறாகப் பயன்படுத்துவோருக்கு பொலிசாரின் எச்சரிக்கை!

119 அவசர தொலைபேசி இலக்கத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் சிறைத்தண்டனை மற்றும் அபராதத்துடன் தண்டிக்கப்படுவார்கள் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர். 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பெடுத்து தவறான தகவல்களை…

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான புதிய அறிவிப்பு

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையினால் கோரிக்கை முன்வைக்கப்பட வில்லை என்று இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 06 மாதத்துக்கு ஒரு முறை என்ற…

தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது குழந்தை பரிதாப மரணம்!

தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்து மூன்று வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தப் பரிதாபச் சம்பவம் கம்பஹா மாவட்டம் வத்தளைப் பிரதேசத்தில் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளது. வீட்டு…

முல்லைத்தீவு புதிய பேருந்து நிலையத்தை இயங்க வைப்பதில் இழுபறி!

முல்லைத்தீவு பஸ் நிலையத்தினை இயங்க வைப்பதில் பல வருடங்களாக இழுபறி நிலை காணப்பட்டு வருகின்றது. அதனை இயங்க வைப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என கூறி நேற்று…

கொலைமிரட்டல் விடுத்து கப்பம் பெறும் இருவர் தொடர்பில் வெளியான தகவல்கள்!

இலங்கை வர்த்தகர்களுக்குக் கொலைமிரட்டல் விடுத்து அவர்களிடமிருந்து கப்பம் பெறும் வலையமைப்பை இயக்கிய முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, மேலும் இரு குற்றவாளிகள் வலையமைப்பு மீண்டும் செயற்படுவதாக பொலிஸ்…

வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு

வெலிவேரிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவரால் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா். காயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…