உணவு தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை பலி!

பொகவந்தலாவை பகுதியில் உணவு தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொகவந்தலாவை பிரிட்வெலி தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன் அகல்யா (1) என்ற…

சிறுவர்களிடையே பரவி வரும் வைரஸ்!

தற்போது சிறுவர்களிடையே டெங்கு , இன்புளுவன்சா ஏ மற்றும் பி போன்ற வைரஸ்கள் மிக வேகமாக பரவி வருவதாக சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் தீபால்…

தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையின்படி 51 வாகனங்கள் மாயம்!

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் 2022 ஆம் ஆண்டு இறுதி வரையில்,…

சமுர்த்தி உத்தியோத்தர்களுக்கு எச்சரிக்கை

யாழ். மாவட்டத்தில் பணியாற்றுகின்ற சில சமுர்த்தி உத்தியோகத்தர் தொடர்பில் தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை…

சீமெந்து விலை குறைப்பு!

இன்றைய சந்தை விலையை விட குறைந்த விலையில் சீமெந்து இறக்குமதி செய்வது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நிறுவனங்களுடன் இலங்கை கலந்துரையாடுவதாக நகர அபிவிருத்தி மற்றும்…

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம்!

எல்லை கடந்து மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 22 பேரை, இலங்கை கடற்படை கைது செய்தமையை கண்டித்து மண்டபம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகரிப்பு- மனுஷ நாணயக்கார!

தற்போது 12 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு வேலை வாய்ப்பு அனுமதிபத்திரங்கள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் குறித்த தொழில் வாய்ப்பு…

காஞ்சன விஜயசேகரவின் அழைப்பை மறுத்த திகாம்பரம் !

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்தால் மகிழ்ச்சி எனவும், மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோரை வரவேற்பதற்கு தாம் தயாராகவே இருப்பதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்….

சமூக செயற்பாட்டாளர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்

புலோலி பகுதியில், சமூக செயற்பாட்டாளர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் சம்பவம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். குறித்த தாக்குதலானது நேற்று இரவு இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டி…

பொலிஸாரின் திருட்டு சம்பவம் அம்பலம்!

ஹட்டன் வலய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் கடமையில் உள்ள பொலிசார் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக போடப்பட்டுள்ள பெறுமதி…