
சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை மொனராகலை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சகோதரிகள்…

திருமலையில் யானை தாக்கி வயோதிபர் பலி!
திருகோணமலை கந்தளாய் பகுதியில் யானை தாக்கி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வனர்த்தம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் பேரமடுவ பகுதியை சேர்ந்த 64 வயதுடைய…

மீண்டும் ஒன்றிணையும் கோட்ட கோ கோம் போராட்ட குழு!
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் செயற்பாட்டாளர்களுள் ஒருவராக இருந்த டனிஷ் அலி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் சில நபர்கள் ஒன்றிணைந்து இம்மாதம் 6 ஆம் திகதி பிற்பகல் 2.00…

கந்தானையில் துப்பாக்கிச் சூடு
கந்தானை பியோ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று காலை 6.10 மணியளவில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. T56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக…

முல்லைத்தீவில் வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை
முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் இல்லாமை ஒரு குறையாக உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு…

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வைத்தியர்
மொணராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 வயதுடைய வைத்தியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். வெலியாய பகுதியில் அமைந்துள்ள குறித்த வைத்தியரின் பிரத்தியேக வீட்டிலேயே அவர்…

நீர் மின்சாரத்தால் விவசாய குடும்பங்கள் பாதிப்பு – அஜித் ராஜபக்ஷ
உடவளவ பிரதேச விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன. மின்சாரத்தை குறுகிய காலத்துக்குள் உருவாக்க முடியும். ஆனால் நெற்பயிர்ச்செய்கைக்கு மூன்று மாதங்களேனும் செல்லும்….

நாட்டில் மேலும் பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு
நாட்டில் மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயார் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள்…

தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு பிழையான வழிகாட்டலை வழங்குகின்றனர் – நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர்
மாகாணசபையில் பாரிய அதிகார கட்டமைப்பு இருக்கும்போது பணத்தை திருப்பி அனுப்பி விட்டு தற்போது பொலிஸ் காணி அதிகாரம் என மக்களுக்கு பிழையான மனோரீதியான உற்சாகத்தினை தமிழ் அரசியல்வாதிகள்…

சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்த சிறுவன் தொடர்பில் வெளியான புதிய தகவல்
கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் பிரேதபரிசோதனையை தடை செய்யப்பட்ட சட்டவைத்திய அதிகாரியொருவரே மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ பயிற்சியாளராக பதிவு…