தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமுர்த்தி பெறுனர்களுக்கும் நலன்புரி கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 393,094 சமுர்த்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (31) இடம்பெற்ற…

வெற்றியுடன் ஆரம்பித்த ஜெவ்னா கிங்ஸ்; 4ஆவது எல்.பி.எல் தொடரின் முதலாவது ஆட்டநாயகன் வியாஸ்காந்த்!

4 ஆவது எல்.பி.எல் தொடர் நேற்று ஆரம்பமான நிலையில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் ஆணியை வீழ்த்தி ஜப்னா கிங்ஸ் அணி தொடரின் முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. அத்துடன்,…

இலங்கையர்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்

ஹோட்டல் முகாமைத்துவத் துறையில் 13000 பயிற்சியாளர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கப்பல் நிறுவனங்கள், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுடன் உடன்படிக்கைக்கு வந்துள்ளன….

அகில இலங்கை சமாதான நீதவானாக காத்தான்குடியை சேர்ந்த B.M.தில்ஷாத் நியமனம்!

அகில இலங்கை சமாதான நீதவானாக காத்தான்குடி காங்கேயனோடையை சேர்ந்த B.M.தில்ஷாத் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதவான் எம்.கணேஷராஜா முன்னிலையில் நேற்று முன்தினம் சத்தியப் பிரமாணம் செய்து…

பாடசாலை மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!

2024ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை பெப்ரவரி 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும், 2024ஆம் ஆண்டு நடைபெறவிருந்த மூன்று பாடசாலைப் பரீட்சைகளும் ஒரே வருடத்தில் நடத்தப்படும் எனவும்…

10 வயது மகனை கத்தியால் தாக்கிய தந்தை!

பொரலுவெவ – ரத்மல்கஸ்வெவ பகுதியில் தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான 10 வயதுடைய சிறுவன் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொபேகனே பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு…

நாட்டில் தேங்காய்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு!

நாட்டில் தெங்கு பயிர்ச்செய்கைக்கு தேவையான உரம் கிடைக்காமையினால் தேங்காய் உற்பத்தி குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக தெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. வருடத்திற்கு 4.9 பில்லியன் தேங்காய்கள் எமது…

மனித உரிமைகள் ஆணைக்குழு பணியாளர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதேவேளை, இதுவரையில் இலங்கை மனித…

நாட்டு மக்களுக்கு நிதி அமைச்சரின் அவசர அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அவசர அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார். அதன்படி எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்காக பயனாளர்கள், வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து அது…

உடுவில் பிரதேச செயலக கலாசார பேரவை நடாத்தும் கலைஞர் ஒன்றுகூடல் நிகழ்வு தொடர்பான அறிவித்தல்

உடுவில் கலாசார பேரவை நடாத்தும் 2023 ஆம் ஆண்டுக்கான கலைஞர் ஒன்றுகூடல் நிகழ்வானது, உடுவில் பிரதேச செயலாளர் த.முகுந்தன் தலைமையில், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், எதிர்வரும்…