பிரியந்த மாயாதுன்னே பிணையில் விடுவிப்பு!
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே இன்று (30) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில்,…
நுவரெலியாவில் மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹைபோரஸ்ட் பிரிவுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக, 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் ஹைபோரஸ்ட் பாடசாலையில் இன்று தற்காலிகமாக…
பிரியந்த மாயாதுன்னே சி.ஐ.டி ஆல் கைது- வெளியானது காரணம்!
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே இன்று (30) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில்…
77ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம்!
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் சுதந்திர சதுக்கத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. செலவுகளை கட்டுப்படுத்தி நாட்டின் கௌரவத்தை மேலோங்க செய்யும் வகையில் சுதந்திர தினநிகழ்வை நடாத்த…
காற்றின் தரக் குறியீட்டில் மாற்றம்!
நாடு முழுவதும் காற்றின் தரக் குறியீடு இன்று (30) இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்….
பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே இன்று (30) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்த்தப்பட்டு அஞ்சலி!
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று (30)…
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் செயற்பாடு ஆரம்பம்!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் செயற்பாடு இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கமநல காப்புறுதி சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்கஆராய்ச்சி…
லாஃப்ஸ் எரிவாயு விலை மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்!
லாஃப்ஸ் எரிவாயு விலை மாற்றம் தொடர்பில் லாஃப்ஸ் குழும தலைமை நிர்வாக அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் கருத்து வெளியிட்டுள்ளார். “உலக சந்தையில் எரிவாயு விலைகள் இன்னும்…
யாழ். பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் இரு பிரதிநிதிகள் பதவி விலகல்!
யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் இளம் பொருளாளர் ஆகியோர் பதவியில் இருந்து விலகுவதாக எழுத்து மூல கடிதம் ஒன்றினை யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்திடம்…
