சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் கைது!

ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கபுவெவ பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர். ராகம…

தலாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் தப்பியோட்டம்!

அநுராதபுரம் மாவட்டம், தலாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர்  பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர். தலாவ கம்பிரிஸ்வெவ…

இந்திய பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

இந்தியாவிற்கு உத்தியோகபூர் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் இன்று   புதுடில்லியில் உள்ள ஹைதராபாத்…

செல்ஃபியால் நேர்ந்த விபரீதம்!

புகையிரதத்திற்கு முன்னால் செல்ஃபி எடுக்கச் சென்ற நபர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றைய தினம் (15) எல்ல ஒன்பது வளைவு…

விபத்தில் சிக்கி 17 வயது மாணவி உயிரிழப்பு!

இன்று (16) காலை, கெட்டம்பே திசையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வாகனத்துடன் மோதியதில் கண்டி வில்லியம் கோபல்லவ மாவத்தை மீன் சந்தைக்கு முன்பாக…

நீதியமைச்சர் சி.ஐ.டியில் முறைப்பாடு!

இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார முறைப்பாடு செய்துள்ளார். அதாவது, பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் நீதி மற்றும்…

புதிய சபாநாயகர் தெரிவு நாளை இடம்பெறவுள்ளது!

பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் தெரிவு  நாளை  செவ்வாய்க்கிழமை (17) இடம்பெறவுள்ளது. கல்வி தகைமை விவகாரத்தில் எழுந்த கடும் சர்ச்சையை தொடர்ந்து பத்தாவது பாராளுமன்றத்தில் சபாநாயகராக தெரிவு…

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 10 இலட்சம் வாக்களர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கான சட்டத் திருத்த செயல்முறையை ஆரம்பித்துள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, உள்ளூராட்சி சபைத்…

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!

மெல்சிறிபுர தித்தெனிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி  29 வயது  இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்புள்ளை வீதி, மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த  நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாழடைந்த இடம்மொன்றுக்கு…

பாணந்துறையில் 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு மீட்பு!

பாணந்துறையில் உள்ள வீடொன்றின் வாகனத் தரிப்பிடத்திலிருந்து 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, பாணந்துறை – வடக்கு பாணந்துறை, கோரகபால பிரதேசத்தில் உள்ள…