மின்கட்டண குறைப்பு தொடர்பான ஆய்வு ஆரம்பம்! மின்சார சபை தெரிவிப்பு!
மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர்…
அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும்! வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!
இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டலத் தாழ்வு நிலை காரணமாக இன்று (27) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது….
பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!
இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைவாக…
43 கிலோவுக்கும் அதிகமான ‘குஷ்’ கஞ்சாவுடன் பிரித்தானிய இளைஞர் ஒருவர் இலங்கையில் கைது!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரித்தானிய பிரஜை ஒருவர் 440 மில்லியன் ரூபா பெருமதியான 43 கிலோவுக்கும் அதிகமான ‘குஷ்’ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 21…
Toyota Lankaவின் Tyre Zone இரண்டாவது கிளை கண்டி நகரில்!
Toyota Lankaவின் Tyre Zone இரண்டாவது கிளை 25 ஆம் திகதி கண்டி நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வாகன டயர்கள் தொடர்பான சிறந்த சேவையை வழங்கும் நோக்குடன்…
பயணிகளின் பொருட்களை திருடிய விமான நிலைய ஊழியர் கைது!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் பயணப்பொதிகளை திறந்து அவர்களிடம் இருந்து பொருட்களை திருடியதாக கூறப்படும் விமான நிலைய ஊழியர் ஒருவரை விமான நிலைய…
விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க ஜனாதிபதி பணிப்புரை!
நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை 2000 ரூபாவிலிருந்து அதிகரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி ஹெக்டேருக்கு வழங்கப்படும் மானியம் ரூ.15 ஆயிரத்தில்…
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஒக்டோபர் 10 வரை விளக்கமறியல்
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை விளக்குமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையின் ஏனைய வைத்தியர்களால் அவருக்கு எதிராக…
லிட்ரோ நிறுவனத் தலைவர் இராஜினாமா!
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரஸ் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். நாளை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமாச் செய்வதாக…
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் முழுமையான உரை!
இன்று (25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றியிருந்தார். அந்த உரையில், ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின்…
