நெடுந்தீவு இளைஞர் கொலை – சந்தேக நபரொருவர் காயங்களுடன் கைது!

நெடுந்தீவு இளைஞர் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரை பொலிசார் தேடி வருகின்ற நிலையில் ஒரு சந்தேக நபர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு யாழ்ப்பாணம் தடயவியல் பொலிசார்…

தமிழ் பேசும் சிறுபான்மை பொது வேட்பாளர் தேவை! – முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிறுத்தி நாட்டில் உள்ள தமிழ், முஸ்லிம், மலையக சிறுபான்மை சமூகங்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக தமிழ் பேசும் சிறுபான்மை பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட…

தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெறுகிறார் மஹிந்த! – தெற்கு ஊடகங்கள் பரபரப்புச் செய்தி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தீவிர அரசியலில் இருந்து விடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெற்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி,…

இலங்கை மத்திய வங்கி சம்பள உயர்வு குறித்த குழு அறிக்கை கோப் குழுவிடம் கையளிப்பு!

இலங்கை மத்திய வங்கியின்  அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கோப்  குழுவிடம்  கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை…

பொலிஸ்மா அதிபர் நியமனத்திற்கு எதிரான மனுவை பரிசீலனைக்கு உட்படுத்த தீர்மானம்!

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக  நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள்  மனுக்களை ஜூலை 8, 2024 அன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உச்ச…

பாடசாலை பேருந்து விபத்து! 20 மாணவர்கள் படுகாயம்!

கடுவெல ரணால என்ற இடத்தில் சிசு சரிய எனும்   பாடசாலை பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 20 பாடசாலை மாணவர்கள்…

ஊடகவியலாளர் தாக்குதலுடன் தொடர்புடைய மூவர் கைது!

யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில்  மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள  தம்பித்துரை பிரதீபன்…

வவுனியாவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது!

வவுனியா பகுதியில் லேசான நில அதிர்வு ஒன்று  ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 10.55 முதல் 11.10 மணி வரை இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும்…

மூதூரில் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் !

மூதூர் – இருதயபுரம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், சமூக ஆர்வலர்கள், சமயத் தலைவர்கள்,…

மக்களின் வாழ்வாதாரங்கள் அழிவுறும் நிலை – கண்டுகொள்ளாத காவல்துறை, அரச தரப்பினர்!

நெல்லிக்குளம் மலைப்பகுதி மக்கள் விசனம் (ஹஸ்பர் ஏ ஹலீம்) திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரில் கடந்த…