வித்தியா கொலை வழக்கிலிருந்து விலகினார் நீதியரசர் துரைராஜா!
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் உட்பட ஐந்து தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரிக்க பிரேத நீதியரசர் நியமித்த…
தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினரின் மகன் கைது !
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி, தனது வாகனம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டியில்…
மாணவர்களுக்கான மேலும் இரண்டு புலமைபரிசில் திட்டங்கள் ஜனாதிபதியால் அறிமுகம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய தற்போது வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு புலமைப்பரிசில் திட்டங்களை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, பிரிவெனா மற்றும் பெண்…
அதிகரித்த வெப்பம் காரணமாக இதுவரை 5 பேர் மரணம்! யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் தெரிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில்…
விஜயதாச ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிப்பு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தாக்கல்…
மருமகனால் மண்வெட்டியால் தாக்கப்பட்டு மாமனார் கொலை!
வவுனியா, சித்தம்பராபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் நேற்று மாலை ஏற்பட்ட வீட்டு தகராறில் அவரது மருமகனால் தோட்டத்து மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்…
மன்ன ரமேஷை 72 மணிநேர தடுப்புக்காவலில் வைக்குமாறு பொலிஸார் உத்தரவு!
டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று காலை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் குழுவினால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘மன்ன ரமேஷ்’ என அழைக்கப்படும் ரமேஷ் பிரியஜனக்கவை 72 மணிநேர தடுப்புக்காவலில்…
இரத்தினக்கற்களை கடத்த முயன்ற இலங்கை பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இலங்கைப் பயணி ஒருவர் நாட்டிலிருந்து கடத்த முயன்ற இரத்தினக் கற்களைக் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவின் சென்னைக்கு விமானம் ஏறுவதற்காக…
சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் கிராமசேவை உத்தியோகத்தர்கள்!
பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்று (06) மற்றும் நாளை (07) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் தொழிற்சங்க…
வடமத்திய மாகாணசபை கட்டிடத்தொகுதியில் பதற்றம்!
வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை முற்றுகையிட்டு தமது கோரிக்கைகளுக்கு தீர்வைக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது….
