பிரமிட்டு திட்டங்களுக்கு தடைவிதித்த இலங்கை மத்திய வங்கி !
நாட்டில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை நடத்திய OnmaxDT மற்றும் MTFE இலங்கை குழுமம் உள்ளிட்ட 9 நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி தடை செய்துள்ளது. இலங்கை மத்திய…
24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள துணை மருத்துவ சேவை தொழிற்சங்கங்கள்!
துணை மருத்துவ சேவையின் ஐந்து தொழிற்சங்கங்களுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் இன்று காலை 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. குறித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை…
7 குழந்தைகளைக் கொன்று… 6 குழந்தைகளை கொல்ல முயன்று.. தாதியின் அதிரவைத்த கொடூரம்!
7 குழந்தைகளைக் கொன்று… 6 குழந்தைகளை கொல்ல முயன்று.. தாதியின் அதிரவைத்த கொடூரம்! செய்திக் காணொளி –
மாவையாரின் மனோரதம் நிறைவேறுமா? அப்படி என்னதான் சொன்னார்??
மாவையாரின் மனோரதம் நிறைவேறுமா? அப்படி என்னதான் சொன்னார்?? செய்திக் காணொளி –
அரிசி விலை உயரப்போகிறதாக அமைச்சர் எச்சரிக்கை! – காரணம் என்ன?
அரிசி விலை உயரப்போகிறதாக அமைச்சர் எச்சரிக்கை! – காரணம் என்ன? செய்திக் காணொளி –
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விருந்தினர் காத்திருப்பு மண்டபம்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விருந்தினர் காத்திருப்பு மண்டபம் கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் சிறைச்சாலை உத்தியோகத்தர் காசிப்பிள்ளை சதாசிவம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களால் இவ் விருந்தினர் காத்திருப்பு…
தேசிய வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்க எதிரணி தயார் – சஜித் நேற்று விசேட அறிவிப்பு
“நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்குத் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இணக்கப்பாடு கொண்ட தேசிய வேலைத்திட்டமொன்று அவசியம். அவ்வாறான வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கத் தயார்.” – இவ்வாறு எதிர்க்கட்சித்…
துறைமுகங்களில் இன்னும் தெளிவில்லாமல் இருக்கும் கனரக வாகனங்கள் விடுவிப்பு!
தடை செய்யப்பட்ட காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் துறைமுகங்களில் இன்னும் தெளிவில்லாமல் இருக்கும் கனரக வாகனங்கள் விடுவிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்….
புதிய நியமனங்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் முதல் கூட்டத்தைக் கூட்டுகிறது!
எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பான கலந்துரையாடலுக்காக அனைத்து உதவி மற்றும் பிரதி தேர்தல் ஆணையாளர்களுக்கும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, எதிர்காலத்தில் தேர்தலை நடத்த வேண்டிய…
அஞ்சல் பரிமாற்றகத்தில் சிக்கிய பலமில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள்!
இலங்கை சுங்க அதிகாரிகளால் 600 கிராம் ‘குஷ்’ அடங்கிய பார்சல் இன்று கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த பொதியை பெற்றுக் கொள்வதற்காக மத்திய…
