மலையக மக்களின் எதிர்பார்ப்புகளை புறந்தள்ளும் மலையக மக்களின் பிரதிநிதிகள்!
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்களின் பிரதிநிதிகள், மக்களின் அபிவிருத்திக்காக ஒன்றிணையாமல் தமது அரசியல் நோக்கத்துக்காக மக்களைப் பிரித்தாள நினைத்து , எமது மக்களின் எதிர்பார்ப்புகளை புறந்தள்ளி உள்ளார்கள்…
கல்வியங்காட்டில் மீட்கப்பட்ட சடலம் – சந்தேகநபர்கள் அறுவர் கைது!
யாழ்ப்பாணம், கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்…
கோம்பயன் மணல் மயானத்தில் எரியூட்டி செயல்படுத்தப்படும்
எதிர்வரும் மூன்று மாதங்களில் கோம்பயன் மணல் மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டி செயல்படுத்தப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி நம்பிக்கை…
சிறகுகள் திசையறி செயற்றிட்டம் – குருநாகலில் நேரடியாக
சிறகுகள் அமைய குரு – தளம் பிராந்தியத்தின் (குருநாகல் + புத்தளம்) ஏற்பாட்டில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு – “திசையறி”…
ஒன்பது வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு! தொடரும் பொலிஸாரின் விசாரணைகள் !
வீடொன்றில் இருந்து சிறுமியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று சிலாபம் மேற்கு இரணவில சமிந்துகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த…
விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்த சம்பந்தன் யார்? பிக்குகள் கோசம்!
விகாரை கட்டுவதை தடுக்க வேண்டாம்- என திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதியை மறித்து பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட…
அட்டாளைச்சேனையில் மூத்த கலைஞர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு
கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலகங்கள் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் மூத்த கலைஞர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு, இம்முறை முதன்முறையாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஏ.எம்.ஜமால்டீன் என்பவருக்கு வழங்கப்பட்டது. அதனை…
வீடு புகுந்து துப்பாக்கிசூடு ! ஒருவர் பலி!
அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிசூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கெக்கிராவை பிரதேசத்தைச் சேர்ந்த…
மஹியங்கனையில் இளைஞனின் சடலம் மீட்பு!
பதுளை – மஹியங்கனை வீதியில் கந்தகெட்டிய, எவெந்தாவ பகுதியில் உள்ள வீதியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக…
கீரிமலை ஆடி அமாவாசை தொடர்பான அறிவித்தல்!
எதிர்வரும் 15.08.2023 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கீரிமலையில் நடைபெறவுள்ள ஆடி அமாவாசை உற்சவத்தினை முன்னிட்டு பல சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரம்…
