சுற்றுலா விடுதிகளுக்கான குறைந்தபட்ச கட்டணங்களை நிர்ணயிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது!
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள சுற்றுலா விடுதிகளில், அறையொன்றில் தங்குவதற்கும் உணவு வழங்குவதற்கும் அறவிடக்கூடிய குறைந்தபட்ச கட்டணங்களை நிர்ணயிக்கும் வர்த்தமானியை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார…
ஜனாதிபதி செயலக பெயர் பலகைகளை காட்சிப்படுத்திய வாகனங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகள் ஜனாதிபதி செயலக பெயர் பலகையை தமது வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது….
விவசாயிகளுக்கான மகிழ்ச்சி செய்தி!
வரவிருக்கும் பயிர்ச்செய்கை பருவத்திற்கு உரங்களை கொள்வனவு செய்ய விவசாயிகளுக்கு 12,000 மில்லியன் ரூபா வழங்கவுள்ளதாக வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட அமைச்சகம்,…
போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் கைது!
ஜா-எல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருள், பல தோட்டாக்கள், போலி முத்திரைகள் மற்றும் போலி தேசிய அடையாள அட்டைகள் என்பவற்றை வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவரை…
முருகானந்தா கல்லுரியில் முன் வீதிக் கடவையில் பொலிசாரின் பணி மிக மந்தமென குற்றச்சாட்டு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் சுமார் 550 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். முருகானந்தா ஆரம்பப் பாடசாலையில் 300 க்கும் அதிகமான மாணவர்கள் கற்கின்றனர். கற்றல்…
போலி நாணயத்தாளைக் கொடுத்த தருமபுரம் வர்த்தகர் கைதானார்!
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் பொருள் கொள்வனவு செய்யும்போது வழங்கப்பட்ட பணத்தில் 5000 ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது….
அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு 75 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்த யாழ்ப்பாண ஆசிரியர்
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காகப் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கான விளம்பரங்கள் மூலமாக கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுடன் அறிமுகமாகி,…
புலிப் பயங்கரவாதியே கஜேந்திரன்! – உடன் சிறையில் அடையுங்கள்; விமல் எம்.பி. கூக்குரல்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஒரு புலிப் பயங்கரவாதி என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. குற்றம்…
தையிட்டி விகாரை அகற்றப்படவேண்டும் – சிறிதரன் எம்.பி
தையிட்டி விகாரை அகற்றப்பட்டு மக்களுடைய காணிகள் வழங்கப்பட வேண்டும்! அதுதான் மக்களுடைய வேண்டுகோளாகவும் இருக்கின்றது, என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்.தைட்டியில் இடம்பெற்ற காணி…
தப்பியது கெஹலியவின் தலை!- மண்கவ்வியது நம்பிக்கையில்லாப் பிரேரணை
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று தோற்கடிக்கப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால்…
