சிவில் பாதுகாப்புப் படையில் ஆட்சேர்ப்பு குறைந்துள்ளது – கோபா குழு
மூன்றரை ஆண்டுகளாக எந்த ஆட்சேர்ப்பும் செய்யப்படாத நிலையில், சிவில் பாதுகாப்புப் படை தற்போது ஒரு ஆள்பற்றாகுறையான படையாக நியமிக்கப்பட்டுள்ளது என கோபா குழு தெரிவித்துள்ளது. கடந்த 2019,…
8 மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பரிதாப மரணம்!
கொழும்பு, வெள்ளவத்தை, பிரெட்ரிகா வீதிப் பகுதியிலுள்ள 8 மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது…
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் அண்மைக் காலமாக நகை திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொதுமக்களைக்…
உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார் வீரர்கள்!
வடமாகாண படசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட 18 வயதுப் பிரிவு ஆண்களுக்கிடையிலான உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார், இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை வீரர்களை கௌரவிக்கும்…
வெள்ளைவான் கடத்தல் தொடர்பில் எச்சரிக்கை!
சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களைக் கடத்தும் வெள்ளைவான் கொண்ட குழு ஒன்று உலாவுவதால் பிரதேச மக்களை மிகவும் விழிப்புடன் இருக்குமாறு சாய்ந்தமருது – மாளிகைக்காடு…
கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சரியான முறையில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை!
ஒன்லைன் முறை மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு 50 ஆயிரத்து…
களுத்துறையில் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு!
களுத்துறை மாவட்ட வைத்தியசாலைகளில் சேவையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர். குறித்த பணிப்புறக்கணிப்பானது இன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுரலிய பிரதேச வைத்தியசாலையின் தாதியர்கள் இடமாற்றம்…
வட மாகாண பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவர் சாதனை!
வட மாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டி கடந்த 8, 9 ஆம் திகதிகளில் யாழ்/மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இந்தப்…
பிறந்து 2 மாதங்களேயான குழந்தையின் சிதைந்துபோன உடல் பாகங்கள் யாழ்ப்பாணத்தில் கண்டெடுப்பு! (காணொளி இணைப்பு)
யாழ்ப்பாணம் – ஓட்டுமடம் மானிப்பாய் வீதியில் உள்ள வீட்டு வளவொன்றில், பிறந்து 2 மாதங்களான சிசுவின் சிதைந்த உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டமை பிரதேச மக்கள் மத்தியில் அதிர்ச்சியை…
ஆலய கதவை உடைத்து தங்க மாலை மற்றும் உண்டியல் திருட்டு!
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா சஞ்சிமலை மேல்பிரிவு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கதவை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தாலியுடன் கூடிய…
