முன்னாள் இராணுவச் சிப்பாய் கத்தியால் குத்திப் படுகொலை!

மூன்று பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், மீரிகமை பிரதேசத்தில் இன்று (27) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 53…

இலத்திரனியல் மயமாக்கப்பட்ட மின் கட்டண முறை!

தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய 3 பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு இலத்திரனியல் முறையில் மின் கட்டணம் வழங்கும் முறை எதிர் வரும் முதலாம்…

குடும்பஸ்தர் உயிரை காவு வாங்கிய சட்டவிரோத மின்சார வேலி!

மீனவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று ஓட்டமாவடி மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காவத்தமுனையில் இன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் காவத்தமுனையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின்…

யாழ் போதனாவில் இலவச கண்புரை சத்திரசிகிச்சைகள் ஆரம்பம் !

யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில்…

பாடசாலை ஆசிரியருக்கு ஏற்பட்ட நிலை !

தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் முல்லைத்தீவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு கல்வி…

விசாரணைக்கு வந்த பொலிசாரை தாக்கிய கும்பல் !

விசாரணைக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மன்னார் – உயிலங்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த நபர்களை…

வீடுபுகுந்து திருட முற்பட்டவர் கைது

வவுனியா பத்தினியார் மகிளங்குளம் பகுதியில் வீடு புகுந்து, பொருட்களை திருட முயற்சித்த நபரை பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…

யாழ் மாநகர சபையின் நடமாடும் சேவை தொடர்பான அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் வரியிறுப்பாளர்களின் நன்மை கருதி எதிர்வரும் 28.06.2023 புதன்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரை நடமாடும் சேவை ஸ்ரான்லி…

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கோழி இறைச்சி, முட்டைகளுக்கு தீர்வு !

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கோழி இறைச்சி மற்றும் முட்டை தொடர்பான பிரச்சினைகள் முற்றாக தீர்க்கப்படும் என நம்புவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தொழில்துறையில் இருப்பவர்கள்…

சட்டவிரோத காணி அபகரிப்பை எதிர்த்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச பிரிவுக்குட்பட்ட பொன்நகர் பகுதியில் அமைந்துள்ள காணிகளை அரச அதிகாரிகள் எவ்வித அறிவுறுத்தலும் இன்றி தமக்கு விரும்பியவர்களுக்கு வழங்கி வருவதாக கூறியும் அரச அதிகாரிகளின்…