யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைக்கு அழைப்பு
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாண பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்ட நபர் ஒருவரை அச்சுறுத்தியதாக கிடைக்கப்பெற்ற குற்றச்சாட்டின்…
பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு
கண்டி பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் மயக்க மருந்து வழங்கப்பட்ட இரண்டரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கடந்த மாதம் 23 ஆம் திகதி காலில் ஏற்பட்ட காயம்…
பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விநியோகம்!
கல்வி கற்கும் மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் வழங்கி வந்ததாக கூறப்படும் ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட…
பண்டதரிப்பு பகுதியில் வீடு உடைத்து 19 பவுண் நகை கொள்ளை!
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு 19 பவுண் நகை மற்றும் ஒரு தொகை பணம் என்பன கொள்ளையர்களால்…
பூட்டிய வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பெண்னின் உடல்!
களனி, கோனவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பூட்டிய வீட்டில் இருந்து…
தனியார் பேருந்து சேவையாளர்கள் வேலை நிறுத்தம்!
கொட்டாவை – பொரளை (174) மற்றும் கொட்டாவ – கல்கிசை (225) ஆகிய வழித்தடங்களில் உள்ள தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மேற்படி இரண்டு…
இலங்கையில் 75 பேர் அதிரடியாக கைது – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இவ் வருடத்தில் , சைபர் குற்றங்கள் தொடர்பான 1,187 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதை அடுத்து குறித்த புகார்கள் தொடர்பாக 75 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவற்றில்…
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 513 ஆசிரியர்களுக்கான நியமனம்!
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்வியல் கல்லூரி படிப்பை நிறைவு செய்த 513 ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை திருகோணமலை இந்து கலாசார…
தூக்கில் தொங்கிய நிலையில் யாழ் மாணவனின் உடல் மீட்பு!
மாணவர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவர் ஒருவரின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த, ஸ்ரீ ஜயவர்தனபுர…
இலங்கைக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்கியுள்ள அமெரிக்க அமைப்பு!
ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட நிவாரணம் மற்றும் அபிவிருத்தி அமைப்பான Americares, 3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு பெறுமதிவாய்ந்த மருந்துகளையும் மருத்துவப் பொருட்களையும் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. வாஷிங்டன்…
