5 வயது சிறுவனின் மரணம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல்

முல்லேரியாவில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட புல் வெட்டும் தொழிலாளியான சந்தேகநபருக்கு, எதிர்வரும் ஜுன் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்…

க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான விசேட அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை குறிப்பிட்ட ஏதேனும் ஒரு மாதத்தில் நடத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை…

யாழில் பிரம்மாண்டமாக அமைக்கப்படவுள்ள இராஜகோபுரம்!

மானிப்பாய் சாவல்கட்டு அந்திக்குழி ஞானவைரவர் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நூறு அடி உயரமான இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந் நிகழ்வில் பிரதம…

மட்டக்களப்பில் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் நேற்றய தினம் இடம்பெற்ற விபத்தில் 45 வயதுடைய பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில்…

பொகவந்தலாவை இரட்டை சகோதரர்களின் சாதனை பயணம் ஆரம்பம்!

பொகவந்தலாவை – கொட்டியாக்கலை பிரதேசத்தை சேர்ந்த இரட்டையர்களான ஆர்.ஏ.விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இருவரும் இன்று அதிகாலை 4.00 மணியளவில் தமது சாதனை பயணத்தை யாழ்ப்பாணத்தில் இருந்து…

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் அண்மைய சரிவுப் போக்கைத் தொடர்ந்து இன்று , அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதி ரூ. 303.19 மற்றும் விற்பனை பெறுமதி…

வீட்டினுள் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் – பொலிஸார் தீவிர விசாரணை!

வெலிவேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர். மீட்கப்பட்ட சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும், 68 வயது மதிக்கத்தக்க நபர்…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பணமோசடி!

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி, மக்களிடம் இருந்து 820,000ரூபாய் பணத்தை மோசடி செய்த தம்பதியர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரம்புக்கன பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான…

மஹர சிறைக்கலவரத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரிக்கை !

மஹர சிறைச்சாலையில் 2020 ஆம் ஆண்டு  இடம்பெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மோதலின்…

பிரான்ஸ் உயர்மட்டக் குழுக் கலந்துரையாடலில் உரையாற்ற ரணிலுக்கு அழைப்பு!

பிரான்சின் தலைநகரான பாரிஸில் நடைபெறவிருக்கும் உயர்மட்டக் குழுக் கலந்துரையாடலில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். புதிய நிதி…