பொதி அனுப்புவதாகக்கூறி பொதுமக்களிடம் பெருந்தொகையான பணம் மோசடி!
மட்டக்களப்பை சேர்ந்த பெண்ணிடம் மோசடியான முறையில் பெருந்தொகை பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த முறைப்பாட்டில் , அமெரிக்காவில் இருந்து வந்த பொதி…
பெற்றோல் விநியோகத்தில் சிக்கல் ஏற்படுத்த முயற்சிக்கும் தரப்பினர்!
கடந்த மாத காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 69 ஆயிரம் மில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் ஐக்கிய…
கந்தானை தீ விபத்து- பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள்!
கந்தானையில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தினால் கணேமுல்லையில் வசிக்கும் 50 வயதுடைய தொழிற்சாலையின் கணக்காளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நச்சுப் புகையை சுவாசித்த…
முகநூல் காதலால் சிறுமிக்கு நேர்ந்த கதி!
மினிபே, ஹசலக்க, மொறயாவில் உள்ள பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவரை நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். தாக்குதல் நடத்திய நபரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க…
இலங்கை மக்களுக்கு குடிநீர் தட்டுபாடு! நீர்வழங்கல் சபையின் புதிய தீர்மானம்!
நாடு முழுவதும் நிலவும் வறட்சியான காலநிலையின் காரணமாக நீர் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு நீர் வழங்கல் சபை தீர்மானம் எடுத்துள்ளது. இதன்படி, சில பிராந்திய விநியோக மையங்களில் குறிப்பிட்ட…
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம்!
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் ஒன்று இன்றையதினம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது….
உலக சந்தையில் தொடர் அதிகரிப்பில் மசகு எண்ணெய் விலை!
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதற்கமைய இன்றைய தினமும் மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் அதிகரித்துள்ளது இதன்படி, டபிள்யூ. ரி. ஐ…
கோவில் திருவிழாவில் களவாடப்பட்ட பெண்ணின் தாலிக்கொடி! 4பெண்கள் கைது!
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது பெண் ஒருவரின் தாலிக்கொடியை களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட…
புதிய அண்ட்ரொய்டு செயலியை வெளியிட்ட OpenAI!
OpenAI நிறுவனம் தங்களது Chat GPT அண்ட்ரொய்டு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. OpenAI தொழில்நுட்ப நிறுவனம் தங்களது செயற்கை நுண்ணறிவு ChatGPT 3.5 பாட்-ஐ உலகம் முழுவதும் உள்ள…
பணமோசடியில் ஈடுபட்ட கடற்படை உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி!
புல்மோட்டை பகுதியில் வங்கி அட்டைகளினூடாக பண மோசடியில் ஈடுபட்ட கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கி அட்டை திருடப்பட்டு அதில் மூன்று இலட்சம் ரூபாவிற்கும்…
