தேசிய நீர் வடிகால் திணைக்களம் அமைத்துள்ள வரம்பு பகுதியில் மண் திட்டுச் சரிவு

மஸ்கெலியா நகரில் உள்ள தேசிய நீர் வடிகால் திணைக்களத்திற்கு நீரை பெறும் சாமிமலை ஓயாவில் அமைக்கபட்டுள்ள அணைக்கட்டு பகுதியில், ராணி தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்குச் சொந்தமான, வாழை…

SLT ஐ தனியார்மயமாக்குவது தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும்: துறைசார் மேற்பார்வைக் குழு

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, ஸ்ரீலங்கா டெலிகொம் PLC ஐ தனியார்மயமாக்குவதற்கு எதிரான பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. அந்த குழுவின் தலைவர் எம்.பி சரத் வீரசேகர…

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு புதிய அம்சம்

மெட்டா(Meta) நிறுவனம் வட்ஸ்அப்பில் (WhatsApp)  நாளுக்கு நாள் புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்தவகையில், யூடியூப் (YouTube) போலவே வட்ஸ்அப்பினையும் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது….

ஐக்கிய மக்கள் சக்தி மீது டயானா கமகே குற்றச்சாட்டு!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தனது பதவியை இராஜினாமா செய்ததாக, ஐக்கிய மக்கள் சக்தி, போலி ஆவணத்தை தயாரித்துள்ளதாக, குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தான் இராஜினாமா செய்ததாக போலி ஆவணம்…

பொது நிதிக் குழுவின் புதிய தலைவராக ஹர்ஷ டி சில்வா!

எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையிலான நீண்ட கால மோதலை முடிவுக்கு கொண்டுவந்த பொது நிதி தொடர்பான குழுவின் COPF தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

நடாசா எதிரிசூரிய மற்றும் புருனோ திவாகர ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்!

நகைச்சுவை நடிகர் நடாசா எதிரிசூரிய மற்றும் SL VLOG யூடியூப் தளத்தின் உரிமையாளர் புருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் ஜூன் மாதம் 21 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு…

கிராமத்து வாசனையோடு வெளியாகிய ஜிமிக்கி பாடல் 

கந்தசாமி லோககாந்தன் தயாரிப்பில், அன்பு மயிலு இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜிமிக்கி  பாடலானது, சுதர்சன் இசையமைப்பில், ராஜேந்தரகுமாரின் கவி வரிகளில் யுபேஸின் குரலில் அமைந்திருக்கின்றது. காணொளிப் பாடலாக வெளிவந்த…

இலங்கையில் டெங்கு பாதிப்பு 4000 கடந்துள்ளது

இலங்கையில் 2023 ஆம் ஆண்டு பதிவாகியிருந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40,000 ஐக் கடந்துள்ளது. தொற்றுநோயியல் பிரிவின் படி, இந்த வருட ஆரம்பம் முதல்  இன்று வரை…

அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி இளைஞர் ஒருவர் பலி!

களுத்துறையில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றின் அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார்…

நீரில் மூழ்கி இராணுவ சிப்பாய் உயிழப்பு!

சுது கங்கைக்கு நீராடசென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீரில் மூழ்கிய நிலையில், மீட்கப்பட்ட இராணுவ சிப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாகவும்…