உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு நாளைமுதல் ஆரம்பம்!
உயர்தரப் பரீட்சையின் 2022 (2023) ஆண்டுக்கான விஞ்ஞான பாடம் உட்பட 40 பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நாளை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய…
பிரான்ஸ் உயர்மட்டக் குழுக் கலந்துரையாடலில் உரையாற்ற ரணிலுக்கு அழைப்பு!
பிரான்சின் தலைநகரான பாரிஸில் நடைபெறவிருக்கும் உயர்மட்டக் குழுக் கலந்துரையாடலில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். புதிய நிதி…
அரசியலமைப்பை மீறி செயற்பட்ட மைத்திரி !
ரோயல் பார்க் கொலையுடன் தொடர்புடைய ஜூட் சமந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமப்பை மீறி செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டில் தேரர்களுடன் பேராயர்களும்…
இலகு பராமரிப்பு நீர்நிலையத்தை பரிசாக வழங்கிய சீனா!
சீன விஞ்ஞான கலைக்கூடத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இலகு பராமரிப்பு நீர் நிலையம் நேற்று மத்தல, மெதியாகாவில் இயங்க ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. தூதரகத்தின் கூற்றுப்படி,…
சவப்பெட்டியில் இருந்து உயிருடன் எழுந்த மூதாட்டி!
ஈக்குவடார் நாட்டில், இறந்ததாக அறிவிக்கப்பட்ட 76 வயது மூதாட்டியை, சவப்பெட்டியிலிருந்து நான்கு மணிநேரத்தின் பின் உயிருடன் மீட்டுள்ளனர். ஈக்குவடார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில்…
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகையே மாற்றவல்லது – ரிஷி சுனக்!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, உலகையே மாற்றவல்லது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற தொழில்நுட்ப வாரக் கருத்தரங்கில் உரையாற்றிய ரிஷி சுனக், சுகாதாரம்,…
பேருந்துகளுக்கிடையிலான போட்டியால் இளைஞன் படுகாயம்!
யாழில் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . யாழ்ப்பாணம் பலாலி வீதியில் பயணித்து கொண்டிருந்த அரச பேருந்து…
கதிர்காம உற்சவம் காரணமாக 3 பாடசாலைகளுக்கு விடுமுறை
கதிர்காமம் எசல பெரஹெர விழா காரணமாக கதிர்காமத்தில் உள்ள மூன்று பாடசாலைகள் ஜூன் 19 முதல் ஜூலை 04 4ஆம் திகதி வரை மூடப்படும் என தனமல்வில…
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்க்கவும் – டயானா கமகே
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று நாடாளுமன்றில் முன்மொழிந்தார். இன்றைய குழந்தைகளுக்கு பால்நிலை பற்றிய உண்மையான அறிவு…
யாழில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை இடைநிறுத்த தீர்மானம்
யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள், கல்வியியலாளர்கள் சமூக ஆர்வலர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று…
