பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள இலங்கைக்கு பூரண ஆதரவு – டில்லி உறுதி
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவினர், இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தனர். கலாசாரம் உள்ளிட்ட…
இந்தியாவில் மீண்டும் கொரோனா : 2 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 12 மணி நேரத்தில்…
எல்லை தாண்டிய இலங்கை மீனவர் ஐவர் இந்தியக் கரையோரக் காவலரால் கைது!
இலங்கை மீனவர்கள் ஐவரை இந்தியக் கரையோரக் காவல் படையினர் கைது செய்தனர். மன்னாரில் இருந்து 4930 இலக்கப் படகில் கடற்றொழிலுக்குச் சென்ற இலங்கை மீனவர்கள் ஐவரை இந்தியக்…
இந்தியாவுடனான 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மறு பரிசீலனை
இந்தியாவுடனான நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களை மாலைதீவின் புதிய அரசு மறு ஆய்வு செய்யும் என அந்நாட்டு அரச உயரதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார். மாலைதீவின் புதிய அதிபராக முகமட் மூயிஸ்…
இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு கண்டனம் – ஐ.நா.வின் 6 இல் 5 தீர்மானங்களுக்கு இந்தியா ஆதரவு!
ஆக்கிரமிப்பு பாலஸ்தீனப் பிராந்தியத்தில் இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பது உட்பட ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட 6 தீா்மானங்களில் 5 தீா்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா…
ஆந்திராவில் கோர ரயில் விபத்து – 14 பேர் உயிரிழப்பு!
ஆந்திர மாநிலத்தில் நேற்றிரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து பாலசா நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் மீது…
மனித கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
இலங்கையர்கள் 61 பேரை 2021ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்ப முயன்ற மனித கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இந்திய தேசிய…
இலங்கையில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு தலையிட வேண்டும்! தமிழக முதல்வர் கோரிக்கை!
இலங்கை கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட 27 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 படகுகளை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய வெளியுறவுத்துறை…
இந்தியா – இலங்கை – கப்பல் ஓடாது!
இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையில் நாகப்பட்டினம், காங்கேசன் துறைகளை இணைத்து இன்று ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை, இன்று ஆரம்பமாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செரியாபாணி என்ற பெயர் கொண்ட…
கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்திய மீனவர்கள்!
இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். கோடியக்கரை அருகே…
