ஆரம்பமாகிறது காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையேயான கப்பல் சேவை!

இந்தியாவின் நாகபட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்துக்கு நேற்று…

இந்திய தலைநகருக்குள் நுழைந்த ஐ.எஸ்.ஐ.எஸ்!

இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் முக்கிய சந்தேக நபராக பெயரிடப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர் ஷாநவாஸ் உட்பட மூவரை இந்திய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். புதுடெல்லியில் பதுங்கியிருந்த…

மண்டபம் அகதி முகாமில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட சார்லஸ்!

இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள இராமநாதபுரம்  மண்டபம் அகதி முகாமிற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் சென்ற போது அங்கு அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள்…

தாயகத் தமிழர் மீதான அடக்கு முறையை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும்!

தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை…

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – நளினி உள்ளிட்டவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்…

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் ரூ.16000 கோடி நிதி – ஜி20 மாநாடு

சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பாக திகழும் ஜி20 அமைப்பின் 2023 ற்கான மாநாடு டெல்லியில் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில்…

உலகத் தலைவர்களின் பங்களிப்புடன் கோலாகலமாக ஆரம்பமானது ஜி-20!

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி-20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டு நிறுத்திவைப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சமீபத்தில் தண்டனை விதிக்கப்பட்டதை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இன்று இடைநிறுத்தியுள்ளது எனவும் இதனால் அவர் சிறையில்…

உலக நாடுகளுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த இந்தியா!

பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவின் அரிசி ஏற்றுமதி அண்மைக்காலமாகப் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றது இதன்காரணமாக கடந்தமாதம்  உள்நாட்டில் விலைவாசி உயர்வைத் தணிக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும்,…

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே!

அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மன்பிரீத் வோஹ்ரா எதிர்வரும் டிசம்பர் மாதம் சேவையில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், அவருடைய வெற்றிடத்திற்கு இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே…