உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார் செந்தில் தொண்டமான்!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நேற்று(05) தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச்…

ஒடிசா ரயில் விபத்தில் உரிமை கோரப்படாத உடலங்கள்

இந்தியாவில் ஏறக்குறைய 293 பேரைக் காவு கொண்ட ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்து, ஒரு மாதத்திற்குப் பின்னர் 50 க்கும் மேற்பட்ட உடல்கள் உரிமை கோரப்படமால் இருப்பதாகத்…

பிரான்ஸின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள இந்தியப் பிரதமர்

பிரான்ஸின் தேசிய தினக் கொண்டாட்டத்தில்  கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடி பிரான்ஸிற்குச் செல்லவுள்ளார். இந்நிலையில், இந்திய இராணுவத்தினர் பிரெஞ்சு படையினருடன் அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும் எனவும், அணிவகுப்பில்…

அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்

அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியத் துணைத் தூதரகத்தில் பணியாற்றும் மன்ப்ரீத் வோரா, தூதரக அதிகாரி சுஷில் குமார்…

செந்தில் தொண்டமான் – ஜெய் சங்கர் சந்திப்பு!

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், புது டில்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரை சந்தித்தார். இச்சந்திப்பில், பொருளாதார…

மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து – 25 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தின் அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில், மூன்று குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது….

கடன் மறுசீரமைப்புக்கு பாராளுமன்ற குழு ஒப்புதல்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதி தொடர்பான பாராளுமன்ற குழு சற்று முன்னர் ஒப்புதல் வழங்கியுள்ளது. இரண்டாவது…

செந்தில் பாலாஜியை பதவி நீக்கிய ஆளுநர் – எதிர்ப்பையடுத்து உத்தரவை நிறுத்தி வைத்தார்

தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த பாலாஜி, அதற்கு முன்னர் அ.தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக…

ஒஸ்கார் விருதுகள் வழங்கும் தேர்வுக்குழுவில் இடம்பிடித்த இயக்குனர்

ஒஸ்கார் விருது வழங்கும் தேர்வு குழுவில் தென்னிந்திய இயக்குநரான மணிரத்னம் இடம்பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு ஒஸ்கார் விருதுகள் வழங்கும் தேர்வுக்குழுவிற்காக பல்வேறு நாடுகளிலிருந்து 398 உறுப்பினர்கள் புதிதாக…

இந்தியாவின் ஆதரவின்றி இது சாத்தியம் இல்லை – உயர்ஸ்தானிகர் பெருமிதம்!

இலங்கையின் கடன் பொறி, இலங்கையின் செயற்பாட்டால் ஏற்பட்டது எனவும் அதற்கு வேறு எவரும் காரணம் அல்ல எனவும் இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். சர்வதேச…