யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 24 மற்றும் 25 வயதுடைய நான்கு இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று…

ஹெரோயின் போதைப்பொருளுடன் அரச பேருந்து சாரதி கைது!

நல்லதண்ணி பகுதியில் அரச பேருந்து சாரதி ஒருவர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். வட்டவளை பகுதியை சேர்ந்த, ஹட்டன் அரச பேருந்து நிலையத்தின் சாரதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். நல்லதண்ணி பகுதியில்…

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- கைதான சட்டத்தரணி தொடர்பில் வெளியான தகவல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சட்டத்தரணி, பாணந்துறையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களான…

கெஹெல்பத்தர பத்மேவின் மூன்று சகாக்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லியவத்தை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வத்தளை பல்லியவத்தை, அவரக்கொட்டுவ மற்றும் கலகஹதுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25,…

யாழ். பல்கலை வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து இரண்டு மெகசின்களும், வயர்களும் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக நூலக வளாகத்தில்…

மகளிர் உலகக் கிண்ண தொடர்- இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் அணி!

மகளிர் உலகக் கிண்ண தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டி நேற்றையதினம் (30) நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் அவுஸ்திரேலிய…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA) இன்றையதினம் (31) நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்திருந்தது. எனினும் முன்னெடுக்கவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடு பனி காணப்படும். நாட்டை சூழ…

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய மேலதிக ஆணையாளர் நாயகம் நியமனம்!

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய மேலதிக ஆணையாளர் நாயகமாக கே.பி.என் தாரக நிரோஷன் தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, இன்று (30) அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்….

வாடகை வாகனப் பயணச் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானம்- தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

முச்சக்கர வண்டிகள், பாடசாலைப் போக்குவரத்து சேவைகள் உட்பட ஏனைய வாடகை வாகனப் பயணச் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், பொறியியலாளர் பீ. ஏ….