செலவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு புள்ளிவிவர வலைத்தளமான Numbeo வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது….

ஜனாதிபதி அநுரவுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட…

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் விடுத்துள்ள கோரிக்கை!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி, 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதில்லப்பட்டிருந்த நிலையில், மேலும் 90…

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ரி-56 ரக துப்பாக்கி கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக நூலக வளாகத்தில் திருத்த வேலை நடைபெற்று வரும் வேளையில், நேற்றையதினம் (30)…

கலவானை பகுதியில் துப்பாக்கி சூடு!

கலவானை, தெல்கொட பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிதீன் பைகளை இலவசமாக விநியோகிப்பது நாளை முதல் தடை!

பொருள் கொள்வனவுகளின் போது பொலிதீன் பைகளை இலவசமாக விநியோகிப்பது நாளை (நவம்பர் 1) முதல் தடைசெய்யப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. ஒக்டோபர் 01ஆம்…

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது!

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட் பஹிலா கைதுசெய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க இணக்கம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க பொலிஸ் மாஅதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு…

வெல்லவாய நீதவான் பணி இடைநிறுத்தம்- நீதிச் சேவை ஆணைக்குழு!

வெல்லவாய நீதவான் மஞ்சுள ரத்நாயக்க பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். நீதவான் வழங்கிய சில தீர்ப்புகள் குறித்து பொலிஸ் மா அதிபரினால் பிரதம நீதியரசரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டது. இதனடிப்படையில்…

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு…