
நாளை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் மறு அறிவித்தல்! வரை ஊரடங்கு தொடரும்
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், கண்டி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கடன் உதவி வழங்க முன்வந்துள்ளது இலங்கை சேமிப்பு வங்கி
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா 30,000 கடன் வழங்க இலங்கை சேமிப்பு வங்கி முன்வந்துள்ளது. கொரோனா வைரசினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள சுமார் 50 ஆயிரம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும்…

ஜனாதிபதியின் விசேட செயலணிக்கான வர்த்தமானி அறிவிப்பு.
கொரோனா வைரசு தொற்றை தடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு மத்தியில் மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதியின் விசேட செயலணி மேற்கொண்டுவருகிறது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள…

சீனாவில் தடுப்பூசிகளை எடுத்திக்கொண்டவர்களில் 18 பேர் உடல் நலத்துடன் உள்ளார்கள் .
சீனாவின் வுகானை மாகாணத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் 108 பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டு முதல் கட்ட பரிசோதனைகளை முடித்து கொண்ட நிலையில் அதில் 18 பேரின்…

கொரோனாவிற்குரிய அறிகுறிகளுடன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்
சிலாபம் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட பெண் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றிருக்கிறது. இதில் பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த…

உலகையே உலுக்கி போடுகின்ற கொரோனாவின் தீவிரம் பத்து லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,015,466ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ,53,190ஆக பதிவாகி உள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 5 வீதமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும்…
இறுதிச் சடங்கிற்க்கு ஒன்று கூடினால் கடும் நடவடிக்கை!
கொவிட் 19 வைரசு தொற்றினால் உயிரிழந்தால் அந்த நபரின் இறுதி சடங்கிற்காக சடலத்தை எடுத்து செல்லும் பிரதேசங்களுக்கு பொதுமக்கள் ஒன்றுகூவார்களாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று…

மட்டு. சியோன் தேவாலய தற்கொலை குண்டுத்தாக்குதலை வழிநடத்திய பிரதான சந்தேகநபர் கைது
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். கடந்த வருடம் உயிர்த்த…

ஸ்ரீ லங்கன் விமானப் பணிப்பெண்ணுகும் கொரோனா!
ஸ்ரீ லங்கன் விமானப் பணிப்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்கியுள்ளஐ டி எச் வைத்தியசாலை இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. இரண்டு தினங்களுக்கு…

நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுங்கள்!
கோட்டாவிடம் கூட்டமைப்பு கோரிக்கை
மாலைதீவைப் போன்று அமர்வை காணொலியில் நடத்தலாமாம் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையச் சமாளிக்கும் பொருட்டு, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ளது…