மரக்கறி எண்ணெய் என்ற போர்வையில் சந்தையில் விற்கப்படும் பாம் எண்ணெய்

மரக்கறி எண்ணெய் என்ற போர்வையில் சந்தையில் விற்கப்படும் பாம் எண்ணெய்யால், இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சிரிமல் பிரேமகுமார எச்சரித்துள்ளார்….

இலங்கை அரசு கொரோனா நெருக்கடியை கையாண்ட விதத்தை பாராட்டிய அமெரிக்கத் தூதுவர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பொதுத்தேர்தல் வெற்றியின் பின்னர் முதற்தடவையாக அவரைச் சந்தித்த அமெரிக்கத்தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், முந்தைய அரசாங்கத்தின் மீதான மக்களின் நிராகரிப்பை தேர்தல் முடிவுகள் காண்பிப்பதாகச்…

அங்கொட லொக்காவிற்கு எதிராக இதுவரை 3 முறைப்பாடுகள்

இந்தியாவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் திட்டமிட்ட குற்றங்களை புரியும் குழுவின் தலைவரான அங்கொட லொக்கா என அழைக்கப்படும் லசந்த சமிந்த பெரேராவிற்கு எதிராக மேல் மாகாண குற்றத்தடுப்பு…

1600 இலங்கையர்களை கொரியாவிலிருந்து அழைத்துவர நடவடிக்கை!

தொழில் ஒப்பந்தம் காலாவதியாகிய நிலையில் கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை இரண்டு மாதங்களுக்குள் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்….

காணாமல் போன பிக்குவை கைதுசெய்ய நடவடிக்கை!

காணாமல் போயுள்ள எங்கள் மக்கள் சக்தி கட்சியின் செயலாளர் வெதினிகம விமல திஸ்ஸ தேரரைக் கைது செய்யக் கண்டி பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். அஸ்கிரிய மகா விகார…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

வடகிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். உள்நாட்டுப் போரின் போதும், போரின் இறுதிக் காலப்பகுதியிலும்…

மனோ ஐங்கரசர்மா விற்கு பதிலாக புதிய உறுப்பினரை நியமிக்க ரெலோ முடிவு

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மன்னார் நகர சபையில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சி சார்பாக எழுத்தூர் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் கட்சியில் இருந்து…

சுதந்திரக்கட்சி தேசியப்பட்டியல் சுரேன் ராகவனுக்கு வழங்கப்பட்டமைக்கு கண்டனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசியப்பட்டியலுக்கு நியமித்தவரை புறக்கணித்துவிட்டு சுரேன்ராகவனுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமை குறித்து அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தேசிய பட்டியலுக்கான ஒரு ஆசனத்துக்கு நான்கு பெயர்களை…

நாளை மறுதினம் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் முதலாவது கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் முதலாவது கூட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை நடைபெறும் போது இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து தமிழரசுக் கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி…

ஞானசார தேரரால் கடத்தப்பட்டேன் அரம்பேபொல ரதனசார குற்றசாட்டு

எங்கள் சக்தி மக்கள் கட்சியில் தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பாக ஏற்பட்டுள்ள தகராறை மையமாகக் கொண்டு தன்னை கடத்தியதாக அரம்பேபொல ரதனசார தேரர் தெரிவித்துள்ளார். “பொதுச் செயலாளர் கல…