
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒருவர் அடையாளம்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…

கண்டி எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி பவனி இன்று
கண்டி எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி பவனி இன்று இடம்பெறுகிறதுஇன்று நடைபெறும் பெரஹரா உற்சவத்தில் இறுதி ரந்தோலி பெரஹரா இடம்பெறவுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க…

இரணைமடு குடிநீர்தான் பிரச்சனை என்றால் என்னை நிராகரியுங்கள் ;ஸ்ரீதரன்
இரணைமடு குடிநீர்தான் பிரச்சனை என்றால் என்னை நிராகரியுங்கள் வரலாற்றுத் தோல்வியை எதிர்கொள்ள நான் தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்…

கொரோனா தடுப்பூசிமருந்தை மனிதனில் பரிசோதித்த ரஷ்யா
உலகத்தில் முதல் நாடாக,கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை சோதனை அடிப்படையில் மனிதர்கள் மீது செலுத்தி அதில் வெற்றி பெற்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு…

கொரோனா பாதித்த பெண் பெற்ற குழந்தைக்கு கொரோனா இல்லை
நாட்டில் முதன் முறையாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் குழந்தையைப் பிரசவித்துள்ளார். இந்நிலையில் அந்தக் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது…

தாயின் இறப்பைத்தாங்காத 28 வயது மகன் தற்கொலை!
உன் பாசத்தை இழந்து தனித்திருக்க நான் விரும்பவில்லை நானும் உன்னோடு வருவேனம்மா என்ற 28 வயது இளைஞனின் சடலம் காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு…

தமிழரசுக் கட்சியின் ஊடக அறிக்கை இன்று வெளியிடப்பட்டது
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த அறிக்கையில், “70 ஆண்டுகளிலும் தீர்க்கப்படாத தமிழ் இனப் பிரச்சினைக்கான…

சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற மூன்று கைதிகள்
களுத்துறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த மூன்று கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். போதைப்பொருளுக்கு அடிமையான குறித்த கைதிகள் மூவரும் சிறைச்சாலையின் தனி இடத்தில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தபோது…

மதகுருமார்களை ஒன்றிணைத்து கொழும்பை சுற்றிவளைப்போம் ; ஞானசார தேரர்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு நாளை மறுதினம் அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிட்டால், ஆயிரக்கணக்கான பௌத்த மதகுருமார்களை ஒன்றிணைத்து கொழும்பை சுற்றிவளைப்போம்…

பெண்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் ; உமாச்சந்திரா பிரகாஷ்
நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க பெண்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று…