சுகாதார வழிகாட்டுதல்களைக் கொண்ட அதிவிசேட வர்த்தமானி!

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களைக் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் பின்பற்ற…

த.தே..கூ வின் கொள்கைகளை வெளிப்படுத்தும் தேர்தல் அறிக்கை இன்று!

நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளை வெளிப்படுத்தும் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ….

வர்த்தகர்களுக்கும், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் இதுவரை கிடைக்காத சலுகை!

நாட்டில் உள்ள அனைத்து வர்த்தகர்களுக்கும், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் இதுவரை கிடைக்காத பாரிய சலுகையை அரசாங்கம் வழங்கியிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தாக்கம் காரணமாக…

தமிழ் மக்களுக்கும் எனக்கும் உண்மையான ஹீரோ பிரபாகரன்

தமிழ் மக்களுக்கும் எனக்கும் உண்மையான ஹீரோ பிரபாகரன் தான் என பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் தான் ஆணித்தரமாக தெரிவித்திருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று மாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில்…

உயர் மட்ட உத்தரவிற்கு அமையவே ஜீவன் தொண்டமானுக்கு பாதுகாப்பு!

அரச உயர் மட்டத்தில் இருந்து கிடைத்த உத்தரவிற்கு அமையவே ஜீவன் தொண்டமானுக்கு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட…

ரிஷாட் பதியுதீன் நீதிமன்றில் முன் பிணை மனு தாக்கல்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் தாம் கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நீதிமன்றில் முன்…

ராஜபக்ச குடும்பம்மீது ஹெல பொது சவிய கவலை வெளியீடு !!

ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் ராஜபக்ஷ சகோதரர்கள் பதவி வகிக்கும் அரசாங்கம் பௌத்த பாரம்பரியங்களை பாதுகாக்கும் என மக்கள் வைத்த நம்பிக்கை சிதைத்துவிட்டதாக சிங்கள பௌத்த அமைப்பான ஹெல பொது…

இந்திய பிரஜைகள் மூவர் கைது

ஹட்டனில் வீசா முடிவடைந்த நிலையில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் இந்தியாவின் பெங்களூர் பகுதியில்…

தனிமைப்படுத்தப்பட்டனர் 41 பொலிஸ் அலுவலர்கள் !

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 41 அலுவலர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஹோமாகம பொலிஸ் பிரிவில் பெண் அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள…