
அரச வங்கிகளில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் ஆராய ஆணைக்குழு
நல்லாட்சி அரசாங்கத்தில் அரச வங்கிகளில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் ஆராய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை வங்கி ஊழியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்…

பாடங்களை திட்டமிட நாளை பாடசாலைகள் ஆரம்பம்
நாளை 29.06.2020 பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளநிலையில் , பாடசாலையின் முதல்வாரம் கொரோனா ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக – மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகளை – பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் கலந்துரையாடி – பாடசாலைகள்…

தீயணைப்பு வாகனம் பெற்றுதருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு படையின் தீயணைப்பு வாகனம் விபத்துக்குள்ளாகி முற்றாக சேதமடைந்துள்ளதால் தமது சபைக்கு அவசர தேவையாகவுள்ள தீயணைப்பு வாகனத்தை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு மாநரக…

தலையை துண்டித்து கோவில் வாசலில் வீசிவிட்டுச்சென்ற சம்பவம்
தமிழகத்தின் மதுரையில் இளைஞரின் தலையை துண்டித்து கோவில் வாசலில் வீசிவிட்டுச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அவனியாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் அல்வா என்ற முத்துச்செல்வம்…

சுஷாந்த்சிங் இறந்த சோகத்தில் அவரது சகோதரர் மனைவி உயிரிழப்பு!!
இந்திய திரையுலகில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தான் தங்கியிருந்த வீட்டில் மன அழுத்தம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

கேகாலை மத்திய வர்த்தக நிலையத்தில் இருநூறு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை
கேகாலை மத்திய வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன. நேற்று மாலை 4 மணியளவில் குறித்த வர்த்தக நிலையத்தில் திடீரெனத்…

யாழ்.மாவட்டத்தில் காச நோய் பரவல் தொடர்பான அச்சம்!
யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா…

இந்த யுகத்தின் மனித வடிவமாக தெரிகிறார் சேகுவேரா!
கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் ஏர்னெஸ்டோ குவேரா…

ஆகஸ்ட் 01 தொடக்கம் விமான நிலையத்தை திறக்க முன்மொழிவு!
நாடு வழமை நிலைக்குத் திரும்பிவரும் நிலையில் ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலாபி பயணிகளுக்காக விமான நிலையத்தைத் திறப்பதற்கு கொரோனா ஒழிப்பு செயலணி ஜனாதிபதியிடம்…

புலிகளை எவரும் நினைவுகூர முடியாது – அரசு திட்டவட்டம்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்று கூறிக்கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளை எவரும் நினைவுகூர முடியாது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இலங்கையில் இராணுவ வெற்றி…